அட்டூழியத்துக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரன் கதிர்.. ஜனனி சக்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கை

குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.

அநாகரிகமாக பேசிய கதிரை அடிக்கும் ஜனனி.. குணசேகரனின் தில்லாலங்கடி வேலை

ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் குணசேகரனின் ஆட்டம் அடங்கும் என்ற நிலைமைக்கு அப்பத்தா 40% சொத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

தத்தியாக இருக்கும் பாக்கியா.. கோபியை ஒவ்வொரு நாளும் ராதிகா செய்யும் டார்ச்சர்

ராதிகாவால் பாதி பைத்தியமான கோபி தொடர்ந்து இப்படி அவரை டார்ச்சர் செய்து முழு பைத்தியமாக ஆக்காமல் விடமாட்டார்.

mullai-kavya

பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்கிய குத்து விளக்கு முல்லை.. இளசுகளை திணறடித்த புகைப்படங்கள்

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் முல்லை.

சொத்துக்காக தீயாய் வேலை செய்யும் குணசேகரன் கதிர்.. வாய்சவடால் மட்டும் விடும் ஜனனி

ஜனனி பெரிய சிங்கப்பெண் மாதிரி வந்த வேகத்துக்கு குணசேகரன் உண்டு இல்லன்னு ஆக்குவார் என்று பார்த்தால் சும்மா வாயாலேயே வடை சுட்டுட்டு இருக்காங்க.

குணசேகரனை பைத்தியம் போல் புலம்ப வைத்த ஜனனி.. அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார்

அப்பத்தா ஜனனிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பதை தீவிரமாக கண்டுபிடிக்க போகிறார். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரனை எதிர்த்து நிற்க முடியும்.

அண்ணன் வீடே பரவாயில்லை என்று யோசிக்கும் ஜீவா.. குள்ளநரி வேலையை ஆரம்பிக்கும் ஜனார்த்தன்

பிரிந்து போன தம்பிகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையும் கொடுத்து கூட்டு குடும்பமே பெஸ்ட் தான் என்று சொல்லும் விதமாக இக்கதை அமைந்து வருகிறது.