Simbu : சிம்பு இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கான பிரமோஷன் நடந்து வருகிறது. மேலும் வருகின்ற ஜூன் மாதம் தக் லைஃப் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து பல படங்களில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்.
அவ்வாறு ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி என லைன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. இதில் குறிப்பாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் 49 வது படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது அந்த படத்தின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மார்க் முறைகேடு விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் தலைமறைவாகி உள்ள நிலையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அப்படியே நிற்கிறது.
கைமாறிய சிம்புவின் எஸ்டிஆர் 49
இதில் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மட்டும் இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகையால் இந்த படங்கள் எவ்வாறு ரிலீஸாகும் என்ற நிலையே தெரியாமல் இருக்கிறது.
ஆனால் சிம்புவின் படம் இன்னும் தொடங்கவில்லையாம். இதனால் இட்லி கடை மற்றும் பராசக்தி படங்கள் வெளியான பிறகு கூப்பிடுங்கள் நடிக்க வரேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். ஆகையால் இப்போது எஸ்டிஆர் 49வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார்.
மேலும் லைக்கா ப்ரொடக்சன் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இருக்கிறார். டான் பிக்சர்ஸால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகையின் சிக்கி உள்ள நிலையில் டாடா காட்டி சிம்பு எஸ்கேப் ஆகி உள்ளார்.
சிக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன்.. டாட்டா காட்டி எஸ்கேப் ஆன சிம்பு
Simbu : சிம்பு இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கான பிரமோஷன் நடந்து வருகிறது. மேலும் வருகின்ற ஜூன் மாதம் தக் லைஃப் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து பல படங்களில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்.
அவ்வாறு ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி என லைன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. இதில் குறிப்பாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் 49 வது படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது அந்த படத்தின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மார்க் முறைகேடு விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் தலைமறைவாகி உள்ள நிலையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அப்படியே நிற்கிறது.
கைமாறிய சிம்புவின் எஸ்டிஆர் 49
இதில் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மட்டும் இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகையால் இந்த படங்கள் எவ்வாறு ரிலீஸாகும் என்ற நிலையே தெரியாமல் இருக்கிறது.
ஆனால் சிம்புவின் படம் இன்னும் தொடங்கவில்லையாம். இதனால் இட்லி கடை மற்றும் பராசக்தி படங்கள் வெளியான பிறகு கூப்பிடுங்கள் நடிக்க வரேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். ஆகையால் இப்போது எஸ்டிஆர் 49வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார்.
மேலும் லைக்கா ப்ரொடக்சன் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இருக்கிறார். டான் பிக்சர்ஸால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகையின் சிக்கி உள்ள நிலையில் டாடா காட்டி சிம்பு எஸ்கேப் ஆகி உள்ளார்.