
சசிகுமாரின் நாடோடிகள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் அபிநயா.

வாய் பேச முடியாமல், காது கேட்காத இவர் தனது திறமையால் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.

இந்த சூழலில் 15 வருடமாக காதலித்த வர்மா என்பவரை அபிநயா கரம்பிடித்து இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது நிச்சயதார்த்தம் மற்றும் மெஹந்தி புகைப்படங்கள் படங்கள் வெளியானது.

இன்று இவருக்கு திருமணம் நடந்ததுள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

திரை நட்சத்திரங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அபிநயா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.