இதுல கூட தனுஷ் இருக்கக் கூடாது.. வழக்கத்தை மாற்றி அதிரடி காட்டிய ஐஸ்வர்யா
சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்றால் அதனை பெரிது படுத்தி வருகிறது சமூக ஊடகங்கள். முதலில் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தை செய்வதை சினிமா வட்டாராம் பெரிதாக பேசினர்.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்றால் அதனை பெரிது படுத்தி வருகிறது சமூக ஊடகங்கள். முதலில் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தை செய்வதை சினிமா வட்டாராம் பெரிதாக பேசினர்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்து பற்றிய அறிவிப்பை கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது நடந்து
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இதைக் கேட்ட சினிமா வட்டாரங்களில், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் பிரிவதற்கு
கடந்த 3 வாரங்களாக சமூக வலைத்தளத்தை திறந்தால் நம் கண்களில் அதிகம் படுவது தனுஷ்-ஐஸ்வர்யா பெயர்தான். இவர்களின் விவாகரத்து தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
தனுஷ் ஒருகட்டத்தில் வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் அவர் தயாரித்த சில படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய கடனாளி ஆகி விட்டது
நாளுக்கு நாள் தன்னுடைய நிலைமையை பார்த்து தந்தையின் மனது மிகவும் வேதனைப்படுகிறது என்பதை உணர்ந்த ஐஸ்வர்யா மீண்டும் தனுசுடன் வாழ ஓகே சொன்னதுபோல் செய்திகள் வந்து கொண்டிருக்கும்
நடிகர் தனுஷ் சமீபத்தில் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டு ஐதராபாத்தில் தனிமையில் வசித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நேரத்தில் தன்னுடைய
நாளுக்கு நாள் ரஜினி குடும்பத்தில் பஞ்சாயத்துக்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. ரஜினியின் மகளான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆக இருவருமே தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி விட்டனர்.
தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுவது தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்த 2004 ஆம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் மற்றும் மகளின் பஞ்சாயத்து தான் கடந்த சில வாரங்களாகவே சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தனுஷ் மற்றும்
விவாகரத்து சர்ச்சைகளுக்கு பிறகு தனுஷ் தற்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்பதை என்ற தகவல்கள் நீண்ட நாட்களாக வெளியில் வராமல் இருந்த நிலையில் தற்போது கொஞ்சம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. உண்மையைச் சொல்ல
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பேரும், புகழும் இருந்தும்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்யப் போவதாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்த
திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிக்கை. உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்தின் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் சரவணனுக்கு அம்மாவாக சிவகாமி எனும் கேரக்டரில்
கடந்த ஒரு வாரமாக தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து. சில நாட்களுக்கு முன் அவர்கள் இருவரும் தங்களின் 18
தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர்
கடந்த சில நாட்களாக தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவத்தை பற்றி தான் மீடியாக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கை திடீரென
ஐஸ்வர்யாவுடன் தனது திருமண வாழ்வை முறித்து கொள்வதாக தனுஷ் எப்போது அறிவித்தாரோ அன்றிலிருந்து அவர்களின் பிரிவு குறித்து பலவிதமான ஊகங்கள் மீடியாவில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது
தனுஷ் கோலிவுட்டில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தமிழ்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம்
தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் பரபரப்பாக பேசும் ஒரு விஷயம் ஐஸ்வர்யா, தனுஷ் விவாகரத்து அறிவிப்பு பற்றி தான். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபல நடிகராக
தனுஷ், ஐஸ்வர்யா இடையே ஆன 18 வருட திருமண பந்தத்தில் என்னதான் ஆனது என பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு கற்பனை
சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து பின்பு விவாகரத்து பெற்று
நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று தங்களது விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். கடந்த சில நாட்களாகவே அவர்கள் இருவரும் தனித்தனியான போட்டோக்களை
சமீபகாலமாகவே திரைபிரபலங்கள் விவாகரத்து அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தொடங்கி சமந்தா வரை பல பிரபலங்கள் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் கதை
தமிழில் வளர்ந்த நடிகர்களில் ஒருவரான தனக்கென்று தனித்துவ நடிப்பாலும் பல்வேறு தனித்துவமிக்க கலையாற்றலாலும் நடிகர் இயக்குனர் பாடகர் பாடலாசிரியர் என பல்வேறு பரினாமங்களை கொண்ட நடிகர் தனுஷ்.
ஆண்களுக்கு நிகராக தனித்துவமான கதைகளில் நடித்து வெற்றி பெற்ற நடிகைகளை நமக்குத் தெரியும். அதில் முக்கியமாக நயன்தாரா, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில்