டாப் ஹீரோக்களுக்கு கடிவாளம் போட்ட FEFSI.. அதிரடியாக போட்ட 5 கண்டிஷனால் திக்குமுக்காடும் திரையுலகம்
ஃபெப்சி நிறுவனம் அதிரடியாக போட்ட ஐந்து கண்டிஷன்கள்.
ஃபெப்சி நிறுவனம் அதிரடியாக போட்ட ஐந்து கண்டிஷன்கள்.
அவன் இவன் திரைப்படத்தில் பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக டேமேஜ் செய்து வைத்திருந்தார் பாலா.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.
அதேபோன்று அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்து வரும் விஜய்யும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.
இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் மேற்கொள்ளும் படம் தான் விடாமுயற்சி.
லோகேஷின் எல்சியுவில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
விஜய் என்னதான் கட்டம் கட்டினாலும் இவருடைய பாட்ஷா எல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பலிக்காது.
அரசியல் ஆதாயத்திற்காக ரசிகர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு.
ரஜினி தன்னுடைய அடுத்த படத்திற்கு நிறைய கதைகளை கேட்டு பின்னர் நெல்சனை ஓகே செய்தார்.
இவர் மேற்கொள்ளும் அனைத்து படங்களும் தொடர் வெற்றியை பெற்று வருகிறது.
இதை குறித்து சிம்பு தன் கனவு நினைவாக போகிறதாகவும் கூறி வருகிறார்.
இப்போது லியோ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.
அடுத்த எம்ஜிஆர் என்றால் அது இவர் மட்டும்தான்.
சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக இருக்கும் இரண்டு பெரிய நடிகர்கள்.
Open Day Collection: ஒரு படத்தின் வெற்றியை, மக்களின் விமர்சனங்களை கொண்டு சொல்லலாம். அதையும் தாண்டி, திரையரங்கில் வெளியாகும் படத்தின் வசூலை கொண்டே படம் வெற்றி பெற்றதா
இவர் படங்களில் தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
சூர்யா- ஜோதிகா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கி அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள்.
நடிகர் அஜித்குமார் அவ்வளவு எளிதாக சினிமாவில் வெற்றி பெறவில்லை.
இவர் நடிப்பில் வெளிவந்த படமான விக்ரம் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார்.
தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை தெலுங்கில் சிறுத்தை சிவா தான் இயக்கியிருப்பார்.
கமல், ரஜினியை விட தலைசிறந்த நடிகர் இவர்தான் என சர்ச்சையை கிளப்பிய தேவயானியின் கணவர்.
தமிழ் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்ட வைரமுத்து இதுவரை மொத்தம் ஏழு பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி இருக்கிறார்.
அதற்கான பிளானை விரைவில் செயல்படுத்துவேன் எனவும் கௌதம்மேனன் கூறி வருகிறார்
ஒரு வழியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தை ஆரம்பிப்பதற்கு டேட் பிக்ஸ் பண்ணி விட்டார்கள்.
அந்த அளவுக்கு பட குழு இப்போது ஜோராக தங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகி இருக்கின்றனர்.
விஜய், ரஜினி மற்றும் அஜித்தை முழுமையாக நம்பி வருகிறார் என்பது தெரிகிறது.
அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என முன்னணி நடிகை ஒருவர் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.
ரஜினி என்னவோ நினைத்து பேச, அது மிகப்பெரிய பிரபலம் ஒருவர் கடிந்து கொள்ளும் அளவிற்கு மாறி இருக்கிறது.