நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை.. வருத்தத்துடன் சொன்ன இயக்குனரின் மனைவி
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களை
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களை
ரஜினியின் செல்வாக்கை, மார்க்கெட்டை புரட்டிப் போட்ட படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1995 இல் வெளியான படம் இது. எப்போதும்போல ரஜினியின்
இன்று வரை தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை சிம்ரன். பெரும்பாலும் இவரது படங்களில் பாடல்கள் பெரிய அளவில்
பிரபல காமெடி நடிகருக்கு(நேசமணி) திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும்
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பென்றால் நடிகர் விஜயும்,அஜித்தும் ஒன்றாக சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள சூழலில் அஜித்
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இப்போது ஒரு
இயக்குனர் பாலா மற்றும் அஜித் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக முன்பு ஒரு காலத்தில் அறிவிப்பு வெளியானது. எப்போதுமே பாலாவின் படங்களில் ஹீரோவின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும்.
80 களிலேயே சினிமாவில் நுழைந்து தற்போது வரை தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் ஒருவர். ஆனாலும் இவரது படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆரம்பத்தில் ஒரு
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து நிலைத்து நிற்கும் நிறுவனம் தான் ஏவிஎம் ப்ரொடக்ஷன். ஏ வி மெய்யப்ப செட்டியார்
1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப்
சில காலங்கள் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு
2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என மக்களை ஏமாற்றும்
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில்
ஆரம்ப காலங்களில் சூர்யாவுக்கு படங்களில் நடிக்க தெரியாது என பல விமர்சனங்கள் வந்தது. அது மட்டுமன்றி உயரம் கம்மி, நடனமாட தெரியாது என விமர்சனங்கள் அவர் மீது
தமிழ் சினிமாவில் ஒரே கதையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் உடலுறுப்பு திருட்டை மையமாக வைத்து வெளியான 5 படங்களை
நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைட் போன்ற தனக்கெனத் தனி திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் கடந்த இரண்டு வருடங்களாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டிக்
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து
தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும்
தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வசூலை பெற்று விடுகிறது. ஒரு சில படங்கள்தான் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில்
தெலுங்கானாவில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. இன்னிலையில் அஜித் 61 படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் என சொல்வதை விட, வெறியர்கள் இருக்கின்றனர் என சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்க்கும் அஜித்துக்கும் தனித்தனியே எக்கச்சக்கமான
அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகளில் அஜித்
தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவர்களை
நடிகைகள் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதை தாண்டி அவர்களுக்கு இணையாக தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிதான் 5 பிரபல நடிகைகள் சினிமாவில் மார்க்கத்தை இழந்தது பற்றி
நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வழியாக செட்டில் ஆகியுள்ளார். தன்னுடைய பல வருட காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் அஜித்தின் வலிமை படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
யதார்த்தமான திரைக்கதையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விக்ரம், சூர்யாவை தவிர இதுவரை விஜய்,
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது சொல்லப்போனால் அவரின் இந்த மறுபிரவேசம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியப்பட
பார்த்திபன் எடுத்துள்ள இரவின் நிழல் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திபனை தன் வீட்டுக்கே அழைத்து பாராட்டியிருந்தார்.