அலப்பறை பண்ண ஆரம்பிக்கும் அரவிந்த்சாமி.. வேதாளம் திரும்ப முருங்கைமரம் ஏறிய கதைதான்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சக நடிகர்களே இவரைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர். சிறிது காலம் சினிமாவை விட்டு