செஞ்சிட்டா போச்சு! அட்லீ போட்ட ஒரு ட்வீட், விஜய் ரசிகர்கள் செம ஹாப்பி
அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே
அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே
தளபதி விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இத்திரைப்படத்தின் பார்ட் 2 தயாராகி வரவுள்ள அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அட்லி கொரோன ஆரம்பித்த காலத்திலிருந்ததே மும்பையில் தான் இருந்து வருகிறார். மும்பையில் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த படமும் இப்போதைக்கு
இயக்குனர் அட்லி முதல் முறையாக பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஷாருக்கான்
விஜய்யை வைத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஹிட் கொடுத்த காரணத்தினாலே அட்லீ இப்பொழுது மும்பையில் குடியேறி விட்டார் என்ற ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால்
தற்போது திரும்பும் பக்கமெல்லாம் டான் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை பாராட்டி ஏகப்பட்ட கருத்துகள் குவிந்து
தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். சினிமாவில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெரிய நிறுவனங்களின்
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் ஆறு வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த நயன்தாரா-விக்னேஷ்
கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு,
இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து பாலிவுட் படமான லயன் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் மாஸ் காட்டும்.
லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வரும் மே 13ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் டான். இத்திரைப்படம் கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஹெச் வினோத். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில்
தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை அடுத்து அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு
விஜய்யின் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளிவந்துள்ளது. இதையடுத்து அவர் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் முடித்த
சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக
ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம்
இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களை எடுப்பதில் கைவந்தவர். தமிழ் சினிமாவில் பல பிரமாண்டங்களை புகுத்தி பல அற்புத படங்களை தந்துள்ளார். மேலும் ஷங்கரின் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்ததன் மூலம் கால் பதித்தவர் நடிகை நயன்தாரா. இவருக்கு
அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக பல மாதங்களாக அட்லீ மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குடும்பத்துடன்
பொதுவாகவே முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அப்படியிருக்கும் ரசிகர்களுக்குள் எந்த நடிகர் பெரியவர் என்ற போட்டி கடுமையாக இருக்கும். அதிலும் சமூக வலைத்தளங்கள் பெருகி
சினிமாவில் உள்ள இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சென்டிமென்ட் இருக்கும். சிலர் படத்தின் பெயரை கடவுளின் பெயராக வைப்பார்கள், சில இயக்குனர் தன் படத்தில் நடக்கும் கதாநாயகன்
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் வருவதை வழக்கமாக வைத்திருப்பார். அதேபோல் விஜய் படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்த அந்தப் படத்தில் கேமியோ
நம் தமிழ் சினிமாவில் பொதுவாகவே இணையத்தில் வெளியிடப்படும் திரைப்படத்தின் அப்டேட்களுக்கு லைக்குகள், வியூஸ் அதிகமான வரவேற்ப்பை கொடுக்கும். அந்த பட்சத்தில் நடிகர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட
பிகில் படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானுக்குபடத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஷாருக்கான் ஒரு வித்தியாசமான கதையை வைத்து
நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மற்ற மொழிப் படங்களிலும் நயன்தாரா
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படு
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். நெல்சன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க உள்ளார்.
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. விஜயின் கடைசி மூன்று படத்தையும் இயக்கிய அட்லி, லோகேஷ் கனகராஜ்,