நீங்கள் ஆதரவு அளித்தால் ஒரு கை பார்ப்பேன்.. அரசியலுக்கு அடி போடும் பிரபலம்.!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்திற்கு
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்திற்கு
இந்திய அணியை கட்டமைத்தவர் சௌரவ் கங்குலி என்றே கூறலாம். ஒரு காலத்தில் இந்திய அணி நிறைவான வீரர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது கங்குலியின் வரவு இந்திய
தலைவி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். கங்கனா அமர்தீப் ரனாவத்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் பல பிரச்சனைகளுக்கு பின்னர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை நாயகனாக வைத்து புதிய
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி ராஜா ராணி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை
சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களையும், மீடியாக்களையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. ஒரு நடிகரோ அல்லது நடிகையோ அவரது சொந்த வாழ்க்கையில் என்ன செய்தாலும் அது மிகப் பெரிய செய்தியாக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் அட்லி தற்போது இந்தி சினிமாவில்
இயக்குனர் ஏ .எல் விஜய் இயக்கத்தில் விஷ்ணு இன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்தான் தலைவி. இத்திரைப்படம் நடிகையும் ,முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கையை
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. இவரது படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் வெற்றி பெற்று விடுகிறது. அந்த வரிசையில் இவரது முதல்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் ஒரு
நெற்றிக்கண் பட ரிலீசுக்குப் பிறகு நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஒப்பந்தம்
சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை
மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படங்களில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.
கடந்த மாதம் வரை ஆப்கான் அரசின் வசம் இருந்த பகுதிகள் யாவும் எதிரிகள் வசமானது. பஞ்சாராஸ் என்கிற குறிப்பிட்ட பகுதி மட்டும் இப்போது வரை தனியாக இருந்து
1967 ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து
பிரியங்கா சோப்ரா, மாடலாக இருந்த போது 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு ஹிந்தியில் அறிமுகமாகியிருந்த இவருக்கு சில தடைகள் ஏற்பட தமிழில்
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். நடிகர் அபிசேக் பச்சனின் தந்தையும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமானாருமாவார். இவரை எப்போதும் வெளியில் செல்லும்
சினிமா துறையே கொரோனா தாக்கத்தினால் பெரும் அடிவாங்கி உள்ளதால், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மேடேறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பிறகு,
90களில் ஹிட் இயக்குனராக இருந்தவர்களில் ஒருவர் பிரவீன் காந்தி. ரட்சகன், ஜோடி, ஸ்டார் என அவர் இயக்கியதில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் சமீபத்திய
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது. இந்நிலையில்
எப்போதுமே இந்தி சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் அபிசேக் பச்சன். இப்போதும் அடுத்தடுத்த பல படங்களின் கமிட்மென்ட்டில் இருப்பவர் தான் அபிசேக். நடிகர் அமிதாப்
இந்திய சினிமாவில் எப்போதும் சில காட்சிகள் இடைநிறுத்தம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. ஒரு படத்தின் நீளத்தை குறைப்பதற்காகவோ அல்லது காட்சிகளில் உள்ள வண்மத்தினை காட்சிப்படுத்தாமல் இருப்பதற்காகவோ சில
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தை இயக்குனர் விஜய் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக எடுத்து வருகின்றனர். அப்படி பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி உள்ளது. திரைத்துறையில் அறிமுகமான ஜெயலலிதா
முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் களம் இறக்குவதற்காக அவ்வப்போது கோடிகளை கொட்டுவது வழக்கம் தான். பெரும்பாலும் ஆண் நடிகர்களுக்கு தான் அப்படி ஒரு ரிஸ்க்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. அந்த
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடிப்பில் வெளிவந்த 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடல் இன்றளவும் பிரபலம்
தமிழ் சினிமாவில் தற்போது வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டுமே. இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று தான்