vetrimaaran-1

ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா.? பலமுறை வெற்றிமாறனை சுற்றி வந்த ஹீரோ, வச்சு செய்த சம்பவம்

வெற்றிமாறனிடம் வாய்ப்புக்காக சுற்றி சுற்றி வரும் இளம் ஹீரோவை கடைசியில் அவர் வச்சு செஞ்சு விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Karthik-Siva karthikeyan

இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்

இரண்டாம் நிலை கதாநாயகனாக அழைக்கப்படும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் படங்கள் மக்களின் வரவேற்பு பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

விவாகரத்துக்கு பின் மறுமணம் பற்றி யோசிக்காத 6 நடிகர்கள்.. டேட்டிங் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம்

சில நடிகர்கள் திருமணத்திற்கு பின் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே அவர்களை விட்டு பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்

சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.

kamal-shruthihaasan

கமலுக்கும் 4, சுருதிஹாசனுக்கும் 4.. போட்டி போட்டு லிவிங் டு காதல் செய்யும் அப்பாவும், பொண்ணும்

இப்படி சில கதைகள் இருந்தாலும் எதுக்கு இந்த வம்பு என்று திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

50 வருடங்களாக ஆட்டி படைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா.. கமல், அஜித்தை வளர்த்துவிட்டும் பிரயோஜனம் இல்ல

கமல், அஜித் படங்களை தயாரித்து ஹிட் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த அவலம்.

தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பை கிளப்பிய 2வது ஹிட் கொடுக்க போகும் 5 இயக்குனர்கள்.. அண்ணனுக்கு போட்டியாக வருவாரா தனுஷ்

தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் கொடுத்த எதிர்பார்ப்பினால், எப்போது இவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.

மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்

அண்மை காலமாக தனுஷின் நடை, உடை, பேச்சு எல்லாம் சூப்பர் ஸ்டாரை பிரதிபலிப்பது போன்றே இருக்கிறது.

பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.

nayanthara

எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா

dhanush- sivakarthikeyan

தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்

சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது.

ramba-devaiyani

ஹீரோவை காதலித்த அக்கா தங்கை கதை அம்சம் கொண்ட 6 படங்கள்.. மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்த ரம்பா,தேவயானி

மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

மாரி செல்வராஜூம் படத்தை பற்றி அப்டேட்டின் போது இதுவரை பார்க்காத வடிவேலுவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று சொல்லி இருந்தார்

leo-vijay-trisha

பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.

simbu-str

சின்னப் பையனுக்கு ஜோடியான 4 மூத்த நடிகைகள்.. பழைய காதலியை வெறுப்பேற்றிய சிம்பு

தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார்.

karthi-sivakarthikeyan-dhanush

சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

ஆறு வருட போராட்டத்திற்கு பின் வரும் சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமுத்திரகனியை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. அப்பாவாக நடித்த அந்த ரெண்டு கேரக்டர்

சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.

அடேங்கப்பா இந்த பாட்டு எல்லாம் தனுஷ் தான் எழுதுனாரா.. அதிக ஹிட்டான 5 பாடல்கள்

தனுஷ் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல்களை பாடியவர் ஆகவும், அத்துடன் அந்த பாடலுக்கு வரிகள் எழுதக்கூடியவராகவும் பல திறமைகளை வைத்திருக்கிறார்.