படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்
சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். அதாவது எம்ஜிஆர்-சிவாஜி தொடர்ந்து ரஜினி-கமல் அதன்பின்பு விஜய்-அஜித் என இந்த
சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். அதாவது எம்ஜிஆர்-சிவாஜி தொடர்ந்து ரஜினி-கமல் அதன்பின்பு விஜய்-அஜித் என இந்த
தளபதி விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி யோஹன் அத்தியாயம் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் தடைப்பட்டுப் போனது. இருந்தபோதும் கண்டிப்பாக
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் STR ன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை
உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல முன்னணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி பிரபலங்கள் இப்படத்தில்
விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சூர்யாவின்
தமிழ் திரையுலகில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் ஆசையாக இருக்கிறது. தற்போது வம்சி இயக்கத்தில்
நடிப்பில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை ஃபாலோ பண்ணும் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். தனக்கு உண்டான பாணியில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார். இவர் படம்
பொதுவாக ஒரு படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போதுதான் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முற்படும். இதுதான் எப்போதுமே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது
பத்து தல படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று 2-வது கட்ட ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகிவிட்டது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் சிலம்பரசனும் இணைந்து
உலகநாயகனின் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால் கமலஹாசன் ஒரு சில படங்கள் மட்டும்தான் இரண்டாம்
சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும் போதே அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சில நேரங்களில் நடிகர்களுக்கு வந்த வாய்ப்பை ஏதோ ஒரு காரணம்
துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம். ஹனு ராகவப்புடி
நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த கோப்ரா படம் ஒரு வழியாக ரிலீஸ்
மனித உறவுகளை மையப்படுத்தி தரமான அழுத்தமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் தங்கர் பச்சானின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சமீபத்தில் இயக்குனர்
டாப் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும். அதுமட்டுமல்லாமல் படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் செப்டம்பர்
சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் சென்ற சிம்பு அங்கு மருத்துவ சிகிச்சைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு தற்போது
ஒரு சில வருடங்களாக பழைய படங்களுக்கான மோகம் இப்பொழுது மக்களுக்கு புரிய தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பழைய படங்களை தூசு தட்டி டிஜிட்டல் என்ற பெயரில் வெளியிட்டு
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கே பல கதைகளை கேட்பார்கள். அதில் சில நடிகர்கள் வேண்டாம் என்று நிராகரிக்கும் கதைகள் மற்றொரு நடிகரால் நடிக்கப்பட்டு,
தமிழில் கோமாளி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது
ஜேடி – ஜெர்ரி இயக்கத்தின் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர் சரவணன் ஹீரோவாக கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுடேலா இருவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம்
மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கியுள்ள
தொடக்கத்தில் தனது தந்தை ஏ எஸ் சந்திரசேகர் இயக்கிய படங்களில் நடித்துவந்த தளபதி விஜய், அதன் பிறகு ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய இடத்தை தக்க
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருப்பார்கள். எல்லாவற்றிலும் புதுமை மற்றும் ஸ்டைலான அவற்றை காட்ட வேண்டும் என்பதில் கவனமாக
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். காதலை இப்படியும் சொல்ல முடியுமா என்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது இவருடைய படங்கள்.
சூர்யாவின் வளர்ச்சி தற்போது தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்படுகிறது. தற்போது அதேபோல் அவரின் தம்பி கார்த்தியும்
ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு ஆகிய பிரபலங்களின் படங்கள் வெளிவந்தலே திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் தற்போது சிம்பு முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் மோத உள்ளார்.
முன்னணி இயக்குனரான கௌதம் மேனனின் மகன் செய்த சாதனை பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. கௌதம் மேனன், தமிழில் வெளியான மின்னலே திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்,
தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை அல்லது தனது மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வை சில இயக்குனர்கள் படமாக எடுத்து வெற்றி கண்டுள்ளனர். அவ்வாறு தமிழ் சினிமாவிலும் சில
ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த படம் பாகுபலி.