நாலு நடிகைக்கு கண்டிஷனுடன் வலை வீசிய நடிகர்.. அதில் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன மூத்த ஹீரோயின்
வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த மூன்றெழுத்து நடிகர் அடுத்த படத்துக்கு என்ன செய்யலாம் என்று அவருடைய டீமுடன் கலந்து பேசி வந்துள்ளார். அப்போது ஒரு சிலர்
வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த மூன்றெழுத்து நடிகர் அடுத்த படத்துக்கு என்ன செய்யலாம் என்று அவருடைய டீமுடன் கலந்து பேசி வந்துள்ளார். அப்போது ஒரு சிலர்
தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராகவும், ஹீரோக்களுக்கு நண்பராகவும் நடித்து வந்த அந்த மூன்றெழுத்து நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி
என்னதான்பெரிய நடிகை போல் பிஎம்டபிள்யூ காரெல்லாம் வாங்கினாலும் இன்னமும் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்பதை உணர்ந்து தினமும் இரவில் கண்ணீர் வடிக்கிறாராம் அந்த நடிகை. சினிமாவில்
சினிமாவில் ஆரம்பத்தில் சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் தடுமாறி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தார். ஆனால் அந்த நடிப்பு நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர்
ஒரு மகனை கஷ்டப்பட்டு பெற்றெடுத்து வளர்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய நிலைக்கு கொண்டு வந்து விட்டும் இன்னும் அவருக்கு பிரச்சனை முடிந்த பாடில்லை என பெரிய வருத்தத்தில்
வயது ஏற ஏற சில நடிகைகளுக்கு மட்டும் மவுசு கூடிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு நடிகை தான் அவர். சொல்லப்போனால் அரை நூற்றாண்டு காலத்தை தாண்டி
அளவுக்கதிகமாக காதல் இருந்தாலே ஆபத்துதான். ஒருவிதமான எதிர்பார்ப்புடனேயே வாழ வேண்டியிருக்கும். அப்படித்தான் இயக்குனர் ஒருவர் ஆறு வருஷமாக என்றைக்காவது ஒருநாள் திருமணம் ஆகிவிடாதா? என்ற கனவில் வாழ்ந்து
தமிழ் சினிமாவில் அந்த இளம் நடிகை நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளி வந்திருந்தாலும் என்னமோ தமிழ் சினிமாவை 10 வருடகாலமாக ஆண்டு வருவதைப்போல ரசிகர்களிடம் அப்படி
மனைவியை நம்பி பல கோடி கடனாளியான முன்னணி நடிகர் ஒருவர் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ராப்பகலாக நடித்து கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்
சமீபகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் எந்த நடிகையை கேட்டாலும் குறிப்பிட்ட ஒரு நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பது ஏன் என்பது குறித்து விசாரிக்கையில்தான் அந்த
திருமணமானாலும் எல்லோருக்கும் பிடிக்கும் நடிகராக வலம் வருகிறார் அவர். சரியான பொழுதுபோக்கு பேர்வழி. அதேபோல் எல்லோரிடமும் ஜாலியாக பழகக்கூடியவர். அதுவும் ஒருமுறை இவருடன் நடித்து விட்டால் அந்த
வயதான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது சகஜம் தான். ஆனால் இப்போதெல்லாம் திருமணமாகி ஆண்ட்டியான பிறகுதான் அந்த நடிகைகளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தன்னுடைய சினிமாவின்
யாருக்குமே சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய இடத்திற்கு செல்வது அரிதான விஷயம். ஆனால் அந்த இளம் நடிகைக்கு இது அசால்டாக நடந்தது. நடித்த முதல் படத்திலேயே உச்ச
சமீபகாலமாக சர்ச்சைகளில் அதிகமாக இடம்பெறும் நடிகை ஒருவர் தனக்கு நெருங்கிய பழைய நடிகரிடம் வாய்ப்பு கேட்டதற்கு மறுத்ததால் அவருடைய பழைய அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என
40 வயதைக் கடந்த நடிகை ஒருவர் இன்னமும் மாப்பிள்ளை கிடைக்காமல் மனவேதனையில் தன்னுடைய குடும்பத்தாரிடம் தயவு செய்து கல்யாணம் பண்ணி வைங்க என கதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவ்வளவு நாட்களாக இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிப்பாதையை கையில் எடுத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர். ஃபாரின்
தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டங்களில் அப்பா மற்றும் மகன் இருவரும் நடித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து
ரசிகர்களுக்கு திரையுலக பிரபலங்கள் என்றாலே தனி சந்தோஷம் தான். அவர்களை பார்ப்பதற்கு பலர் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனினும் சிலருக்கு தான் சினிமா பிரபலங்களை நேரில் பார்க்கும்
நானே இப்பதான் சிவனேன்னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன், இந்த படம் வெற்றி பெறுமா, பெறாத எதுவுமே தெரியல. இத்தனை பிரச்சனைல உன்னோட பிரச்சனையை வேற தாங்க
37 வயதான நடிகை ஒருவர் சமீபகாலமாக தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஹீரோயின் வேடமாக இருந்தால் மட்டும்தான் நடிப்பேன் எனவும், அக்கா அண்ணி போன்ற வேடங்களில்
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அந்த 38 வயதான நடிகை ஒருவர் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
சினிமாவைப் பொருத்தவரை வயதுக்கு எல்லையே இல்லை. இளம் வயதிலேயே வயதான நடிகர்கள் போல் வேடமிட்டு நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர், அதே நேரத்தில் தாத்தா வயதிலும் மேக்கப் போட்டு
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்த நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்னர் இருந்த அளவுக்கு
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அந்த இளம் நடிகர். அடிப்படையில் தெலுங்கு ஹீரோவான இவருக்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில
முதல் படத்திலேயே பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்த அந்த நடிகைக்கு ஆரம்பம் என்னவோ சற்று சறுக்கல் ஆகவே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நடிகை இரண்டாவது படத்தில்
எப்போவுமே தமிழ் சினிமாவுக்கு மலையாள நடிகைகளின் வரவு அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் பெண்களைவிட கேரளா பெண்கள் மீது அப்படி ஒரு
இளம் நடிகை ஒருவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி அநியாயத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாலும் யாருமே கண்டுகொள்ளாத சோகத்தில் சுற்றி வருகிறாராம். அம்மணிக்கு
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒருவர் தற்போது விரைவில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதால் அந்த ஏரியாவில் தனக்கென ஒரு சொகுசு பங்களா இருக்க
சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்த நடிகை ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தன்னுடைய முன்னாள் காதலர் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் ஒரு படம் தான்