ilayaraja-yuvan-shankar-raja

யுவன் செயலால் அதிருப்தியில் இளையராஜா.. என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க!

யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேகத்திற்கு கலந்துக் கொள்ளாமல் இருந்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 80 களில் தனது இசையின் மூலமாக உலகளவில்

rajini-kamal

6 முறை போட்டி போட்டு களமிறங்கிய ரஜினி-கமலின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு பெரும் ஆளுமைகள் எப்போதுமே இருப்பது வாடிக்கை. எம்ஜியார்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே

Aishwarya-Rajinikanth

அபார்ட்மென்ட்ஸ், பண்ணை வீடு.. வாய் பிளக்க வைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு!

18 வருடங்களாக நண்பர்களாகவும் தம்பதியர்களாகவும் பெற்றோர்களாகவும் இருந்த நட்சத்திர ஜோடி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். இதன்பிறகு இவர்கள்

ilayaraja

ஹாலிவுட்டில் கலக்கப்போகும் இளையராஜா.. வியந்து பார்க்கும் இளைய தலைமுறை

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்குரியவர் இளையராஜா. பல வருடங்களாக இசையில் தனித்தன்மையை காட்டிவரும் அவர் இன்றைய தலைமுறைகளுக்கு சவால் விடும் அளவுக்கு பல

dhanush-vetrimaran

வட சென்னை போல வெற்றிமாறன் போடும் பக்கா பிளான்.. ஆனா எதுவுமே நம்புற மாதிரி இல்லை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி,

vijay-sethupathy-1

வளர்த்து விட்டவரை தூக்கி எறிந்த விஜய் சேதுபதி.. சூப்பர் ஹிட் இயக்குனருக்கே இந்த நிலைமையா

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே விஜய்சேதுபதி வாய்ப்பு கொடுத்த இயக்குனரை கழட்டிவிட்ட

ilayaraja-yuvan-shankar-raja

ஒரே வார்த்தையில் யுவனை பற்றி சொன்ன பிரபல இயக்குனர்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

இளையராஜாவின் இசை வாரிசான யுவன் சங்கர் ராஜா ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய மெலோடி பாட்டு என்று ஏகோபித்த ரசிகர்கள் உள்ளனர். அதுவும் அஜித்தின் படங்களில்

ilaiyaraaja-bhagyaraj-suhasini

இவர்களுக்கு ஏன் தூண்டில்.. இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி வளைக்க போடும் திட்டம்

சமீபத்தில் இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி போன்றோர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு தேவை இல்லாததை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் என்று விசாரித்துப்

Bala-Gawtham

2022ல் பொதுவெளியில் கோபப்பட்ட 5 சினிமாத்துறையினர்.. ஒருத்தர் மேல் மட்டும் இம்புட்டு கோவமா?

சினிமா பிரபலங்கள் சில சமயம் தங்களது பொறுமையை இழந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பொது மேடை என்று கூட பார்க்காமல் கோபப்பட்டு விடுவார்கள். அப்படி 2022ஆம் ஆண்டில்

Illayaraja-Gangaiamaran

ரிப்போர்ட்டர் கேட்ட ஒரே கேள்வி.. கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்த கங்கை அமரன்

சில நாட்களுக்கு முன் மோடியும், அம்பேத்கரும் என்ற பெயரில் உருவான புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் அவர் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு

modi-Illayaraja

புருடா விடுங்கள் அதுக்காக இப்படியா.. இளையராஜாவிற்கு போன் போட்ட நரேந்திர மோடி

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் பலருக்கு முரண்பாடாக தான் இருக்கும். மேலும் அவருடைய கருத்துக்களினால் பல

Backiyaraj-Illayaraja

பணம் தான் இவர்களது மந்திரச்சொல்.. இளையராஜா, பாக்கியராஜ் பண்ணும் கேவலமான வேலை

மத்தியிலும், மற்ற பிற வட இந்திய மாநிலங்களில் தற்போது உறுதியாக காலூன்றியுள்ள பா.ஜ.க அரசிற்கு தென்னிந்தியாவில் பெரிதாக தங்களது கட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அரசியல் சூழ்நிலைகளால் கர்நாடகத்தில்

ilayaraja

இவங்களுக்கு திறமையே இல்ல.. பாராட்டி பேசிய இளையராஜா

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்ற ஈரானிய மொழி திரைப்படம் 1998 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்த படம் சிறந்த படத்திற்கான

raj-kiran-cinemapettai

நன்றியை மறக்காமல் ராஜ்கிரண் செய்த செயல்.. இன்றுவரை கடவுளாய் பார்க்கும் மனிதர்

90களில் வெளிய வந்த ‘என்ன பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும், அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர்

soori

பூசணிக்காய் உடைத்தும் பிரயோஜனமில்லை.. காமெடியனாகவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் சூரி

அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

vijaykanth-Illayaraja

யாருக்கும் அடிபணியாத இளையராஜாவிற்கு வந்த வினை.. உதவி செய்து ஆதரவு காட்டிய கேப்டன்

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில்

ilayaraja-photo

இக்கட்டான சூழ்நிலையில் இயக்குனரை கைவிட்ட இளையராஜா.. பின் சூப்பர் ஹிட்டான படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் விரும்பக் கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். அந்த வகையில் இவர் நம் தமிழ் சினிமாவையே தன்னுடைய மெல்லிசையால் கட்டிப்போட்ட பெருமைக்குரியவர்.

ilayaraja-cinemapettai

வாய வச்சுகிட்டு சும்மா இருக்காத இளையராஜா.. ஓஹோ சங்கதி அப்படி போகுதா

இளையராஜா சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக பேசக்கூடியவர். இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தன் கோபத்தினால் மனதில் பட்டதை கூறுபவர். இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

குடிப்பழக்கம் உள்ள 5 பிரபலங்கள்.. அதிலும் இவரு ராவா சரக்கு அடிப்பாராம்!

குடிப்பழக்கமும் வினோத உணவு பழக்கமும் சினிமா உலகத்தில் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று. சாதாரண மனிதர்களின் குடிப்பழக்கம் மட்டும்ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக மாறிவிட்டது.

ilayaraja

யாரையும் மதிக்காத இளையராஜா இவருக்கு மட்டும் அடிபணிவார்.. காலில் விழுந்து வணங்கிய சம்பவம்

இன்றைய தலைமுறையினரையும் தன் இசையால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்னும் படம் மூலம் 1976இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்ட

rajinikanth-aishwarya

கடும் கோபத்தில் ரஜினி.. சமாதானப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி தான் தற்போது ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. தன் கணவர் தனுசை விவாகரத்து செய்யப்போவதாக ரஜினியின் மூத்த மகள்

rajini-bharathiraja

சூப்பர் ஹிட் படத்தை வாரிக் கொடுத்த பாரதிராஜா.. கமலால் கடுப்பான ரஜினி

ஒருமுறை இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த விழாவிற்கு வந்திருந்த பாரதிராஜா மற்றும் ரஜினி இருவருக்கு இடையே

illayaraja

“ராக் வித் ராஜா” நிகழ்ச்சியை வேற லெவல் பன்னிய இளையராஜா.. வெளிவந்த பல சுவாரஸ்யமான உண்மைகள்

அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப் போட்டவர் இளையராஜா. குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக இருந்தாலும் இளைஞர்களை ஆட வைக்கும் குத்து பாட்டு என்றாலும் அதில்

ilayaraja

இரண்டே படங்களில் மட்டுமே நடந்த சாதனை.. இளையராஜாவால் நிகழ்ந்த அற்புதம்

ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களையும், ஒருவரே பாடுவது என்பது அரிதான ஒன்று. அந்த வகையில் இளையராஜா இசையில் இரண்டே படங்களில் மட்டும்தான் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ilayaraja

இளையராஜாவுக்கே போட்டியா?.. இவ்வளவு வருட அனுபவத்திற்கு போட்டியாக வரும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு இசை ஜாம்பவான் என்றால் அது இளையராஜா மட்டுமே. கிட்டத்தட்ட 78 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அவர் சினிமாவில்

llaiyaraaja dhanush

மேடையில் தனுசை கிண்டலடித்த இளையராஜா.. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்

ஒரு முறை இளையராஜா ராக் வித் ராஜா எனும் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார். பொதுவாக இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல இந்த

spb-ilayaraja-1

எஸ்பிபி-காக இளையராஜா செய்த காரியம்.. பகையெல்லாம் பார்சலான தருணம்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த ராக் வித்

ilayaraja-ar-rahman

ஏ ஆர் ரகுமானை ஒதுக்கிய இளையராஜா.. வேறொருவரை வளர்க்க போடும் பலே திட்டம்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானும் ஆன இசைஞானி இளையராஜாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி உள்ளார். இளையராஜா கொஞ்சம்

illayaraja-Dsp

தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் இளையராஜாவின் மோதல்.. கடும் சவாலை எதிர்பார்த்து இருவர்

தமிழ் சினிமாவை தன் பாடல்களால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை கேட்காத ரசிகர்களே இல்லை என்று கூட

dir-shankar-ilayaraja

ஷங்கர் மீது கடும் கோபத்தில் இளையராஜா.. ஆசைப்பட்டவருக்கு கிடைத்த அல்வா

உலக சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் பல கோடி ரூபாய் பொருட்செலவில் அந்தக் காலத்திலேயே மிகவும் பிரம்மாண்டமாக நம் கற்பனைக்கு எட்டாத