பாலா இல்லைனா இந்த படம் வெற்றி அடைந்திருக்காது.. அந்தர் பல்ட்டி அடித்த 22 வயது நடிகை
இயக்குனர் பாலாவுக்கு ஒரு நடிகர், நடிகைகளிடம் எப்படி திறம்பட நடிப்பை வாங்க வேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்களிடம் அதட்டி, உருட்டி நடிப்பை வாங்கி விடுவார். மேலும்
இயக்குனர் பாலாவுக்கு ஒரு நடிகர், நடிகைகளிடம் எப்படி திறம்பட நடிப்பை வாங்க வேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்களிடம் அதட்டி, உருட்டி நடிப்பை வாங்கி விடுவார். மேலும்
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலங்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்தார். அதன் பிறகு 36 வயதினிலே
உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல எண்ணற்ற சாதனைகள் நிறைந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது ஆக்ஷன் படங்களை விட கலகல காமெடி படங்களுக்கு மவுசு அதிகம். அதில்
கமலஹாசன் சினிமாவின் டிக்ஸ்னரி என்றே சொல்லலாம். இப்போதுள்ள நடிகர்களுக்கு கமல் ஒரு என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார். நடிகர், இயக்குனர், வசன கர்த்தா, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என
இயக்குனர் பி.வாசு 80 காலகட்டத்திலிருந்து 2000 காலகட்டம் வரை பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், சத்யராஜ்,
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதுமட்டும்இன்றி தற்போது வசூலில் வாரி குவித்து வருகிறது. இதனால் சர்தார்
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
சூர்யா, ஜோதிகா இருவரும் ஒரு சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் ஜோதிகாவின் ஆலோசனை இடம்பெருமாம். சமீபத்தில்
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் அப்பொழுது முதல் இப்பொழுது வரை வயதானாலும் அவர்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகைகள் எவ்வளவு பெரிய நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் திருமணத்திற்கு
பி வாசு, ரஜினிகாந்த் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, நாசர் மற்றும் பல நடிப்பில்
கமல் தற்போது நடிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக
சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு காலம் வரை தான் கொடிகட்டி பறக்க முடியும். அதுவும் அந்த நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க தான்
கதாநாயகிகள் பலர் இப்போது வுமன் சென்ரிக் கதைகளை நோக்கி படையெடுக்கின்றனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் ஈசியாக
சினிமாவை பொருத்தவரையில் சண்டை காட்சி என்றாலே ஆண்களுக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில படங்களில் ஹீரோயின்களும் ஆண்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் நடித்த அசத்தியுள்ளனர். அந்த வகையில் ஆக்சன்
உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில்
கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல ஹீரோயின்கள்
கார்ப்ரேட் நிறுவனங்கள் பலவும் கோடிக்கணக்கில் நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை கொடுத்து, அவர்களுடைய விளம்பரப் படங்களில் நடிக்க வைக்கின்றனர். இதனால் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் சொல்கிறார்கள் என்று,
பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஒரு உண்மைச் செய்தி பல வருடங்கள் கழித்த வெளியாகி உள்ளது. அதாவது விஜய் படத்தில் நடித்த இரண்டு நடிகைகள் பண நெருக்கடியால்
நடிப்பு ராட்சசி ஜோதிகா தன்னுடைய திறமையை படை சாற்றும் விதமாக பல படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு
விதார்த் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார். அதிலும் பிரபு சாலமனின் மைனா படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால்
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஜோதிகா-அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் தமிழில் ஒரு சூப்பர் ஹிட்
முழுக்க முழுக்க நடிகர் அஜித்தை மட்டுமே மனதில் வைத்து அவருக்காகவே எழுதப்பட்ட கதை, ஒன்று அவரிடம் சொல்ல படாமலே தளபதி விஜயிடம் சென்று வெற்றிப்படமாக மாறியுள்ளது. சமீபத்தில்
பத்து தல படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று 2-வது கட்ட ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகிவிட்டது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் சிலம்பரசனும் இணைந்து
உலகநாயகனின் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால் கமலஹாசன் ஒரு சில படங்கள் மட்டும்தான் இரண்டாம்
சினிமாவில் நாம் எத்தனையோ காதல் ஜோடிகளை பார்த்திருப்போம். அதில் ஒரு சில ஜோடிகளை பார்க்கும்போது அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்பவும் ரியலாக இருக்கும். இதனால் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்கென்று தாய்மார்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. இதனால் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.
1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப்