இளையராஜாவை மட்டுமே நம்பி 19 படத்தை இயக்கிய பிரபலம்.. பிசிறு தட்டாமல் இசைஞானி செய்த காரியம்
இசைஞானி இளையராஜா ஒரு இயக்குனர் இயக்கிய அனைத்து படங்களுக்குமே இசையமைத்து கொடுத்துள்ளார்.
இசைஞானி இளையராஜா ஒரு இயக்குனர் இயக்கிய அனைத்து படங்களுக்குமே இசையமைத்து கொடுத்துள்ளார்.
வெற்றிக்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கத் துணிந்த விஜய்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின் உயரமாக இருந்தார் என்றால் அவர் பெரும்பாலும் உயரமான ஹீரோக்களுடன் தான் நடிப்பதற்கு செட் ஆவார் என்ற ஒரு பழக்கத்தை உடைத்தெறிந்தவர் அனுஷ்கா ஷெட்டி.
கவுண்டமணி, செந்தில் முதன்முதலாக இணைந்த படம்.
பாபா படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுவெளியீடு செய்வதற்கு காரணம் என்ன என்று இப்போது தெரிந்திருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மொழி படங்களிலும் தற்போது முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழில் இவர் வாரிசு படத்தில்
அந்த கால தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிப்பு அரக்கனாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி விடுவார்.
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு பின்னர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பல நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள்,
ரத்தன் டாடாவாக சூர்யா நடிக்கவில்லையா அதிர்ச்சி தகவலை கூறிய தயாரிப்பு நிறுவனம்.
இதுவரை நடிகர் விஜய்யின் படத்திற்கு வந்த தடைகள் மற்றும் சிக்கல்கள். புதிய கீதை முதல் தற்போது வெளிவர உள்ள வாரிசு வரை பத்து வித விதமான சம்பவங்களை பார்க்கலாம்.
1250 கோடிக்கு மேல் இத்திரைப்படம் உலக அளவில் வசூலையும் பிடித்தது காந்தாரா. இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
கன்னட இயக்குனர் ரிஷிப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய் படங்களில் காமெடி, கவர்ச்சி, சென்டிமென்ட் காட்சி என பலவற்றை கலவையாக எடுத்து வைத்து படத்தையும் இயக்குனர்கள் ஹிட்டாகி விடுகின்றனர். அதில்
கன்னட இயக்குனர் ரிஷிப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு,
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. சமீபத்தில் தமிழ் மொழியில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வசூல் வேட்டையாடும்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா சில வருடங்கள் நடித்தாலும் வாய்ப்புகள் சற்று குறைவாக காணப்பட்டு வந்த காலகட்டத்தில் இருந்து
சினிமாவில் திறமையுள்ள இயக்குனர்கள் எல்லோருக்கும் நல்ல நேரமும், கெட்ட நேரமும் இருக்கும். நல்ல கதைகளை வைத்துக் கொண்டு ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் அலைக்கழிக்கப்படும் டைரக்டர்கள் நிறைய பேர்
நடிகர் அருண்விஜய் சிறந்த கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக இருப்பவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லலாம். என்னதான் பெரிய நடிகரின்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே நம்மில் பலருக்கும் தோன்றும் முகங்கள் வடிவேலு, விவேக், செந்தில், கவுண்டமணி என மிகப்பெரிய லிஸ்டே இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் கவுண்டமணி, செந்தில்
சினிமாவில் திறமை இருந்தும் ஒரு இளம் இயக்குனர் எவ்வாறு அலைக்கழிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு உதாரணமாக லவ் டுடே இயக்குனர் பிரதீப் உள்ளார். சமீபத்தில் இவருடைய லவ் டுடே
கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கோலிவுட்டில் டாப் ஒன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. 72 வயதிலும் நிற்காத குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். ரஜினி சமீப
தளபதி விஜய் முதல்முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் இந்த படம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான
பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோக்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த விஷயத்தை முதலில் உடைத்தது பாலச்சந்தர் தான். இதைத்தொடர்ந்து இப்போதும்
ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகருக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இங்கு
மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்த அவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
இந்திய சினிமாவிற்கு 2022 ஆம் ஆண்டு ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த திரையுலகமும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த ஆண்டு நிறைய நல்ல
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக லைக்கா
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்பு வெள்ளித்திரையிலும் கால் பதித்து சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால்
சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் சொல்லி வருகிறார். இதனால் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் இவருக்கு எதிராக