என்ன நடிச்சாலும் பாட்ஷா மாதிரி படம் அமையலையே.. புலம்பும் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்பது முதல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்பது முதல்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி போன்ற பல வெற்றிப் படங்களில்
தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த டாப் 10 இயக்குனர்களின் முதல் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே வெற்றி கிடைக்குமா என்ற பதட்டத்தில் வெளியான படங்களின் மொத்த லிஸ்ட்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் பாட்ஷா. ரஜினியின் சினிமா கேரியரை வசூல் ரீதியாக
கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இவர் எடுத்த அனைத்து படங்களும் வெற்றி கண்டது, ஆனால் வெற்றி என்றுமே நிரந்தரம்
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை மிகவும் முக்கியம். ஒரு நடிகர் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். இந்த
கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களால் இயக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம்தான் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாகவும்
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ, அந்த அளவிற்கு சில சென்டிமென்ட்டும் வைத்துள்ளனர். இந்த சென்டிமென்ட் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நம்பவும் செய்கிறார்கள்.
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் தான். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தொடர்ந்து வெற்றி பெற்றன. அதுவும்
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உண்மையான பாசத்தை மட்டுமே அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு எதுவும் நிகரில்லை. நண்பனுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு தனி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கேஎஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒருகட்டத்தில் ரஜினிகாந்தை வைத்து முத்து
தமிழ் சினிமாவிற்கு கடந்த 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த காலகட்டங்களில் வெளியான
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். மேலும்
சமீபகாலமாக பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை தமிழில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை குவித்த திரைப்படம் படையப்பா. அந்த படத்திற்கு பிறகு அரசியல் மாற்றமே நடந்தது என்று சொன்னால்
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஓ மை கடவுளே. இப்படத்தின்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் நாட்டாமை. சரத்குமாரின் திரைவாழ்க்கையில் இப்படம் முக்கிய இடத்தைக் கைப்பற்றியது. பல வருடங்கள் கடந்தும் நாட்டாமை
பருத்தி வீரன் படத்தின் மூலம் கார்த்திக்கு சித்தப்பாவாக பிரபலமான சரவணன் ஹீரோவாக பல படங்கள் நடித்துள்ளார். இவரது திரை வாழ்க்கையில் ஒரு சில படங்கள் முக்கிய இடத்தையும்
2006-ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார், அசின், கணிக போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வரலாறு, இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருப்பார்.
கே எஸ் ரவிக்குமார் படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு சிறப்பாக அமையும். அதிலும் அவர் கமர்சியல் இயக்குனர் என்பதால் கவர்ச்சி
இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் போல இல்லாமல் 15 வருடத்திற்கு முன்பு இயக்குனர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தான் ஜெயிக்க முடியும். அப்படி பல வெற்றி படங்களை
பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் உதவி பணியாளர்களாக இருக்கும் பலரும் பின்னாளில் அதே முன்னணி நடிகர்களின் சொத்துக்களை வாங்குவது சினிமாவின் எழுதப்படாத விதி தான். அப்படிப்பட்ட
விஜய்(vijay)யின் தற்போதைய சினிமா வளர்ச்சி உச்சத்தில் உள்ளது. கடந்த பத்து வருடத்தில் மட்டும் விஜய் மார்க்கெட் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் விரிவடைந்துள்ளது. மாஸ்டர்
சிம்பு நடிப்பில் உருவான வல்லவன் படம் அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய வசூல் செய்த படமாகவும், சிம்பு இரண்டாவது முறையாக இயக்குனராக வெற்றி கண்ட திரைப்படமாகவும் மாறியது. அப்பேர்ப்பட்ட
தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்களும் பல்வேறு விதமான பாடல்களை எழுதியுள்ளனர். ஒரு சில பாடலாசிரியர்கள் இயற்கை சம்பந்தமான பாடல் வரிகளை அமைத்து பல பாடல்களில் ஹிட் கொடுத்திருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முதலில் ஒரு நடிகருக்கு கதை எழுதி வைப்பார்கள். பின்பு கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்வார்கள்.
தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன், நடிப்பு நாயகன் என பலரும் தற்போது பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடிப்பு என்றால் என்ன என்பதை தன்னுடைய அசாத்திய
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த சேரன், அண்மையில் அளித்த பேட்டியின் மூலம் தனது சினிமா திரையுலக பயணத்தை
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி இயக்குனராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில்
தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில் கேஎஸ் ரவிக்குமார் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக