காது குத்திய லோகேஷ்.. ரொம்ப பேசக்கூடாது, படத்தில் வில்லனுக்கு பெரிய ஆப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முரட்டு வில்லனுக்கு காது குத்த பார்க்கிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முரட்டு வில்லனுக்கு காது குத்த பார்க்கிறார்.
லோகேஷ் இன்னும் நாம் எதிர்பாராத பல ஷாக்கை கொடுத்து தரமான சம்பவத்தை நிகழ்த்த இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
விஜய்யின் 68 ஆவது படத்தில் எதிர்பார்க்காத கூட்டணி அமைந்துள்ளது.
ரசிகர்களை எப்போதும் லியோ மூடுலேயே வைத்திருக்க வேண்டும் என பட குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை களமிறக்கி கொண்டிருக்கிறது.
சாந்தனுவின் இராவண கோட்டம் படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.
அதனாலேயே விஜய், த்ரிஷா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர்.
லோகேஷ் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு டம்மி சீனில் வந்திருப்பார். ஆனால் லியோ படத்தில் அப்படி ஏதும் இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
லியோ படப்பிடிப்பு தளத்தில் லோகேஷை வச்சு செய்த விஜய்.
ஜெயிலர் படத்தால் ரஜினியின் மார்க்கெட் இப்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் லியோ அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
லியோ படத்தின் மூலம் அர்ஜுன் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு தயாராகி இருக்கிறார்.
ஊரை ஏமாற்றும் வித்தையாக இவர் ஒரு விஷயத்தை கூறி வருவது வருத்தத்தை அளிக்கிறது.
லியோ படத்தில் அர்ஜுன் உடனான சம்பவத்தை முடித்த விஜய்.
இது ஒரு புறம் இருக்க விஜய் அடுத்ததாக ஆடுபுலி ஆட்டத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. அதனால் கமலுடன் சேர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.
ரஜினிக்கு எப்படியாவது லோகேஷ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ரஜினியின் 173 வது படத்தை பிரபல நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
விஜய் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மறுபடியும் எந்த தைரியத்தில் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சன் பிக்சர்ஸ் இவரை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே மூட்டை மூட்டையாய் பணத்தை கொட்டி கொடுத்திருக்கிறது.
வெங்கட் பிரபுவின் இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதையும் கஸ்டடி எதிர்பார்த்த வசூல் பெறுமா என்பதையும் நாம் இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக சம்பளம் வாங்கும் முதல் ஐந்து இயக்குனர்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக தான் இது இருக்கிறது.
திரிஷா, பிறந்தநாளுக்கு நான்கு கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிற போட்டோவை வெளியிட்டு வருகிறார்.
விஜய்யை வைத்து விளம்பரம் தேடும் பாலிவுட் சினிமா.
லோகேஷ் கனகராஜை தன் வலையில் சிக்க வைக்கும் சன் பிக்சர்ஸ் போட்டிருக்கும் பெரிய பிளான் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விஜய், மனோபாலாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற இருக்கிறார்
தன்னிடமிருந்த பல திறன்களை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் மனோபாலா