வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளாத இயக்குனர்.. கடுப்பான ரஜினி, துரத்தி விட்ட லைக்கா
ஓவர் ஆட்டிடியூட் காரணமாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குனர் இழந்து இருக்கிறார்.
ஓவர் ஆட்டிடியூட் காரணமாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குனர் இழந்து இருக்கிறார்.
கைக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய பேராசையால் வாய்ப்பை நழுவ விட்ட இளம் இயக்குனர்.
வெற்றியை தக்க வைக்கும் முயற்சியில் திரிஷா, போட்டிக்கு போட்டியாக களத்தில் குதித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரஜினி குடும்பத்தாருக்கு லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் மிகவும் நெருக்கமாகி வருகிறார்.
விஜய்யை இயக்க காத்துக் கொண்டிருந்த இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் படத்தையே இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விஜயின் வாரிசு படத்திற்கு முட்டுக்கட்டை போட நினைத்தார் இயக்குனர் ஷங்கர்.
வடிவேலு நடித்த சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் டைட்டிலை பெறுவதற்கு அசிங்கப்பட்டு வாங்கினோம் என கூறியிருக்கிறார்.
பொன்னியின் செல்வனை மிஞ்சும் அளவுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இளம் இயக்குனராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் சகட்டுமேனிக்கு கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறார்.
மீண்டும் ரெட் கார்டு போடும் அளவிற்கு ஓவர் அலப்பறையை கொடுத்து வருகிறாராம் வைகை புயல் வடிவேலு.
8 வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரும் மீண்டும் திரையில் மோதிக் கொள்வதால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் வியாபார பணிகள் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்
சினிமாவில் திறமை இருந்தும் ஒரு இளம் இயக்குனர் எவ்வாறு அலைக்கழிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு உதாரணமாக லவ் டுடே இயக்குனர் பிரதீப் உள்ளார். சமீபத்தில் இவருடைய லவ் டுடே
சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை
வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மாமனிதன், சந்திரமுகி 2
அடுத்தடுத்த திரைப்படங்களில் தற்போது பிஸியாகி உள்ள கமல்ஹாசன் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பல பிரபலங்கள் முன்னிலையில் அவர் கேக்
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பல கோடி வசூல் சாதனை செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். ரசிகர்களின் அமோக
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் மொத்தமாக 240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை லைக்காவுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இதனால் தொடர்ந்து ரஜினியின் சம்பளம்
ரஜினி தற்போது மீண்டும் பழைய எனர்ஜியுடன் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து
லைக்கா ப்ரொடக்சன்ஸ் மற்றும் மணிரத்தினம் இணைந்து தயாரித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. மணிரத்தினத்தின் பல வருட கனவான இந்த
பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி லைக்காவுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் லைக்கா நிறுவனம் இந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும்
சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய எனர்ஜியுடன் மிகுந்த மகிழ்ச்சி ஆக உள்ளார். அண்மையில் தீபாவளி பண்டிகையில் கூட தனது பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரஜினிகாந்த் கொண்டாடி
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற திரைப்படங்கள் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி
அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படம் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்துடன் மோத இருப்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்த வருகிறார். வலிமை படம் வெற்றி பெறாத நிலையில் துணிவு படத்தில் தனது முழு கடின உழைப்பையும் போட்டு வேலை செய்து
இந்த வருடம் சினிமா துறைக்கு நல்ல லாபகரமாகவே சென்று கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக தயாராகும் படங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வசூலில் சக்கை போடு போட்டு
ஜெயிலர் திரைப்படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி அடுத்து பல திட்டங்களை வைத்திருக்கிறார். எப்போதுமே சூப்பர் ஸ்டார் ஒரு படம் வெளியான பிறகு அடுத்த படத்தை பற்றி
தனுஷ் தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.