விரைவில் தலைவரின் 170 பட அறிவிப்பு.. பிரம்மாண்ட மேடையை தேர்வு செய்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுப்பார். அதிலும் தனக்கு பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுப்பார். அதிலும் தனக்கு பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபகாலமாக பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தார். கடந்த 2018 ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. முதலில் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விபத்து காரணமாக
பொன்னியின் செல்வன் படத்தை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ளார் மணிரத்னம். இப்படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் அவர்களுக்கு ஒரு பெரும் பங்கு சம்பளமாக போயுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தியன் 2 படத்தில் கிரேன் சாய்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம்
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாக அவரை பல பிரச்சினைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது கமல்ஹாசனை
பிரம்மாண்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஷங்கர் சமீப காலமாக பல பிரச்சினைகளில் சிக்கி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட காவிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்தியா
சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த
சிவகார்த்திகேயன் தற்போது அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், மேலும் பல புது படங்களில் கமிட்டாகி அவர் பிஸியாக
வலிமை திரைப்படத்தை அடுத்து அஜீத் மீண்டும் போனிகபூர், வினோத் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் தற்போது
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அஜீத் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வலிமை திரைப்படம் போல் நீண்ட காலம் இழுக்காமல் மிகக்குறுகிய காலத்திலேயே
தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி இன்று
தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்க கூடிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் தமிழ் நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு உட்பட பல
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது தொடர்ந்து பல தயாரிப்பாளரும் சிம்புவை தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க
சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கமல், அர்ஜுன், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது
இரண்டு பாகங்களாக உருவாகும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்
தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளது. ஆனால் சமீப காலமாக லைக்கா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் கதை
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்த கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு பின்னர் காலியாக இருந்த இடத்தை தனி ஒரு ஆளாக நிரப்பியவர் தான் வடிவேலு.
சமீபகாலமாகவே தென்னிந்திய சினிமாவில் சிறந்த படங்கள் உருவாகி வருகின்றன. சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பார்க்காமல் அடுத்த கட்டத்திற்கு அதன் தரத்தை மேம்படுத்தும் விதமாக இயக்குனர்கள்
ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால், 2004ல் வெளியான ‘செல்லமே’ படத்தின்மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். 2013ல் அவர் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தின்மூலம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கும் படத்தின் பட்ஜெட் கோடிக்கணக்கில் தான் இருக்கும் அதனால் சிறு சிறு தயாரிப்பாளர்கள் ஷங்கர் படத்தை தயாரிக்க முன்வரமாட்டார்கள்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.
பிரம்மாண்ட படத்திற்கும் கமலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது போல. ஒவ்வொரு முறையும் கமல்ஹாசனின் பிரம்மாண்ட படங்கள் பல்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்து கைவிடும் சூழ்நிலை கூட