ரஜினி பார்த்து மிரண்டு போன நடிப்பு அரக்கன் கமலஹாசன்.. அந்த மாதிரி 2 படங்களுக்கு இன்றுவரை ஏங்கும் ரஜினி
ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்களும் உண்டு.
ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்களும் உண்டு.
இயக்குவதில் மட்டுமல்ல நடிப்பிலும் கெட்டிக்காரர்கள் என நிரூபித்த 5 பிரபல இயக்குனர்கள்.
கடைசி மூச்சு வரை சினிமாவிற்கு என்று வாழ்ந்து நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர் விட்ட 5 ஹீரோக்களின் கடைசி வெளிவந்த படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.
ஒரே சமயத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வரும் 5 பிரபலங்கள்.
மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார், 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்
இந்திய சினிமாவில் இதுவரையிலும் ஒரு மாயபிம்பமாக இருக்கும் படங்கள் கே.ஜி.எஃப் மற்றும் பாகுபலி. இந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, படத்தின் பட்ஜெட், கலை வடிவம், பாக்ஸ்
சினிமாவை வேறொரு கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கமலை ஜாதி
திரைப்படங்களில் காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்களுக்கு என்று தனித்தனியாக நடிகர்கள் இருந்த காலம் மாறி இப்போது ஹீரோக்களே எல்லா கதாபாத்திரங்களையும் பக்காவாக செய்து விடுகின்றனர். அவர்களுக்கு கொஞ்சம்
மணிவண்ணன் பல படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி, போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.
அரசியல், சினிமா என்று இரண்டிலும் வெற்றிவாகை சூடிய எம்ஜிஆர், நடிக்கும் காலகட்டத்தில் சில கொள்கைகளுடன் தான் இருந்திருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் சில விஷயங்களில்
இயக்குனர், நடிகர் என பரிமாணங்களைக் கொண்டவர் சுந்தர் சி. இவரது படங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது. அரண்மனை போன்ற பேய் படங்கள் எடுத்தாலும்
இன்றைய காலங்களில் பிளேபாய் கதைகளும், காட்சிகளும் ரொம்ப ஈஸியாக செய்து விடுவார்கள். ஒரு ஹீரோ 2,3 பெண்களை காதலித்து அதில் ஒரு பெண்ணை செலக்ட் செய்வது, ஒரு
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷ படமாக பல படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவர் பெரிய பெரிய தலைகளை வைத்து பல சூப்பர் ஹிட்
சில நடிகர்கள் நகைச்சுவை வாயிலாக பகுத்தறிவை புகட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சரளமாக பேசும்போதே நக்கலும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும். சிலரது ஊர்களில் இதுபோன்று பாஷை புழக்கத்தில்
இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கோலிவூடில் தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிராமத்து கதைகளை கொண்டு தமிழ்
தமிழ் சினிமாவில் வில்லனாக தன் பயணத்தை ஆரம்பித்து பிறகு ஹீரோவாக மாறி இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ். என்னதான் அவர் ஏராளமான திரைப்படங்களில்
அல்வா என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருபவர் சத்யராஜ் தான். அல்வா கொடுப்பது என்பது பிரபலமானது அமைதிப்படை திரைப்படத்தில் தான். கோயம்புத்தூர் என்றாலே குசும்பு தான், அதன்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிவண்ணன். பின்னர், மணிவண்ணன் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். திரைப்படங்களில் துணை நடிகர் மற்றும் குணசித்திர வேடங்களில்
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் நேர்த்தியான,
இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு
தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமையான இயக்குனர்களில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனும் ஒருவர். இவரது படைப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும்
தமிழ்சினிமாவின் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட மணிவண்ணன், அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு கோவையில் அரிசி மற்றும் ஜவுளி வியாபாரத்துடன் அவருடைய குடும்பம் அரசியலிலும் ஈடுபட்டிருந்தது. கோவையில் படிக்கும்
ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் திறம்பட நடிக்கக் கூடியவர் சரத்குமார். இந்நிலையில்
அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் மணிவண்ணன். சொல்லப்போனால் அந்த படத்தின் கதையே மணிவண்ணனின்
சினிமாவில் ஒரு படத்திற்கு கதை, கதாபாத்திரங்கள் என்பதையும் தாண்டி நகைச்சுவை அற்புதமாக அமைந்து விட்டால் அந்த படம் கட்டாயம் ரசிகர்களை கவர்ந்து விடும். அப்படி ரசிகர்களை தங்கள்
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களது படங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல படங்களில் நடித்து நமக்கு மிகவும் பரிச்சயமான சில
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் அசத்தியவர் நடிகர் சத்யராஜ். இவர் தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படி நம்மை பிரமிக்க வைத்த ஒரு நகைச்சுவை திரைப்படம் அவ்வை சண்முகி.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் மணிவண்ணன். பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்
சத்யராஜ் ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக நமக்கு தெரியும். ஆனால் சத்யராஜ் இயக்கிய ஒரே ஒரு தமிழ்படம் உள்ளது. அந்த படம் தான் வில்லாதி வில்லன். இந்த