திருமணத்திற்கு பிறகு அதிரடி காட்டும் நயன்தாரா.. பக்காவா போட்ட ஸ்கெட்ச்
நயன்தாரா தன்னுடைய பல வருட காதலர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இந்த
நயன்தாரா தன்னுடைய பல வருட காதலர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இந்த
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய
சினிமாவில் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் அதே ஜோடி இணைந்து நடித்தால் உடனே செய்தித்தாள்களில் அந்த நடிகர், நடிகைகள் பெயரில் கிசுகிசுக்கப்படும். ஆனால் சில அரசியல் பிரபலங்களுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி வாசு இறங்கியுள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி
மக்களுக்கு நடக்கும் அநீதி, பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரிகைகள் தான். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு
இந்திய சினிமாவில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அரசியல்வாதிகளை காதலிப்பதும், திருமணம் செய்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி என்ற இவருடைய பெயரை வில்லன் சேதுபதி என்று மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு வில்லன் நடிகராக
கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இதனை இரண்டு பக்கங்களாக எடுக்க வேண்டும்
இயக்குனர் அட்லி முதன்முறையாக பாலிவுட்டில் இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஒரு
நயன்தாரா தற்போது தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார். பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
தற்போது புதுமண ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் நயன்தாரா,
சினிமாவில் இயல்பான பன்முக நடிப்பு திறமை உடைய நடிகராக விளங்கும் நடிகர் பசுபதி, தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன்,
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இதுதான் சம்பளம் என்று தயாரிப்பாளர்கள் கொடுத்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகைகள் இத்தனை வருடம் வரை படம் நடித்து
இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். முதல் பாகம் நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவருடைய பேச்சு இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில்
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் வலிமை கூட்டணியில் உருவாகிவரும் படம் AK61. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிபெறுவது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுத்து வெற்றி பெற்று வருபவர் ஆர் ஜே பாலாஜி.
பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி
சினிமாவில் டாப் நடிகையாக உள்ள நடிகைகள் ஐட்டம் பாடலில் ஆட தயங்குவார்கள். ஏனென்றால் அவ்வாறு ஒரு படத்திற்கு கவர்ச்சி நடனம் ஆடினால் அதன்பின்பு அவரது மார்க்கெட் குறைந்துவிடும்.
2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல
ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்க்கு தொடர் வெற்றி படத்தை கொடுத்த அட்லி ஜவான் படத்தின் மூலம் முதல்
ஏழு வருடங்களாக காதலர்களாக இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ப்ரைவேட் ரெசார்ட் ஒன்றில் மிகப்பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, அதன்பிறகு சூர்யாவின் எல்கேஜி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பிறகு
தமிழ் சினிமாவே கொண்டாடும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார். விக்ரம் படம் இவரை வேறு ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் தற்போது வரை
சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நயன்தாரா அணிந்திருந்த வைர,வைடூரியங்கள், மரகதம் பொருத்தப்பட்டிருந்த ஆபரணங்கள் மட்டுமே
ஏழு வருடங்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரைவேட் ரெசாட்ஸ்
நயன்தாரா நடிக்காமல் இருப்பதே நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் விமர்சித்து வருவது தற்போது வைரலாகியுள்ளது. நடிகர் சரத்குமாரின் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில்
நயன்தாராவின் திருமணத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களது தன்மானத்தை இழக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான தமிழ் சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் சுவாரசியமான லிஸ்ட் ஒன்றை