90களில் அடுத்த கமல் என்று சொல்லப்பட்ட 3 ஹீரோக்கள்.. பெயரை கெடுத்து ரேஸில் இருந்து விலகிய நடிகர்
கோலிவுட்டில் 90களில் உலக நாயகனாக மாற ஆசைப்பட்ட 3 ஹீரோக்கள்.
கோலிவுட்டில் 90களில் உலக நாயகனாக மாற ஆசைப்பட்ட 3 ஹீரோக்கள்.
ஒரு காலத்தில் ரசிகைகளின் கண்ணனாக வலம் வந்த பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகளின் கையில் சிக்காமல் சிட்டாய் பறந்திருக்கிறார்.
ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு செகண்ட் இன்னிசிங்கை தொடங்கியும் அவர்களால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.
நடனத் திறமையினால் கோலிவுட்டில் டாப் ஹீரோவாக மாறிய 5 நடிகர்களை பற்றி பார்ப்போம்.
அப்படத்தில் வடிவேலுவின் நடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.
80, 90களில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது சிரிப்பு, குறும்புத்தனமான நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது. அந்த காலத்தில் சூப்பர்
நவரச நாயகன் கார்த்திக் உடன் இளமைக்காலத்தில் ஜோடி போடாத நடிகை ஒருவர் தன்னுடைய 46 வயதில் இணைந்து நடித்துள்ளார்.
சின்ன கலைவாணர் விவேக் இரண்டு நடிகர்களிடம் உதவி கேட்டு அது நடக்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.
இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுந்தர் சி அவருக்கே உரித்தான கலகலப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர். குறுகிய காலத்திலேயே ரஜினி,
டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர். 90 காலகட்டத்தில் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இன்றுவரை பிரஷாந்தின் திரைப்படங்களில் இவரின்
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். 70களின் ஆரம்பத்தில் இவர்
1981 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தியாகராஜன். இவர் மலையூர் மம்பட்டியான், பூவுக்குள் பூகம்பம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் வைகாசி
திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் வருடங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் ஹீரோவாக வாழ்ந்து
ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஹீரோக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஆனால் பல வருடம் கழித்து மீண்டும் தங்களது செகண்ட் இன்னிங்சை
சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்ற பெயரை வாங்கினாலும் தந்தையைப் போன்றே ஜெயித்த 5 நடிகர்களை இன்றும் ரசிகர்கள் மெச்சுகின்றனர். அதிலும் செவாலியர் சிவாஜி கணேசனுக்கு பிறந்த மகன்
சமந்தாவே தற்போது கவர்ச்சியை விட்டு எப்போது வெளி வரலாம் என்று இருக்கும் சூழ்நிலையில், அவரைப்போலவே கவர்ச்சி காட்ட தயாராகி உள்ளார் அந்த நடிகை. தாராள கவர்ச்சி காட்டுவதால்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ஏராளமான பெண் ரசிகைகளை கொண்ட இவர் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினி,
நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களிலேயே முடிந்து விட்டது என்றாலும், உண்மையாகவே அவருடைய திருமண உறவில் என்ன தான் நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. திருமணமான
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க
சிலர் வரலாற்றை புத்தகம் மூலமாக படித்துத் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத பலருக்கு வரலாற்றில் தெரிந்து கொள்ளும் ஆசை இருப்பதால் அதை படங்களின் மூலமாக
விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாளராக இருந்தவர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மேலும் அப்போது பிரசாந்துக்கு
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தலைப்பு, திறமை
கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் இருவரையும் வைத்து தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதிரடி மசாலா இயக்குனர் என கூறப்படும்
சினிமா பிரபலங்கள் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது சகஜம்தான். அவர்களது திருமண வாழ்க்கை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இந்தக் சிறப்புக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் நல்லதொரு நிலையில் இருந்த நடிகர்கள் ஆக்ஷன் அவதாரம் எடுக்கப் போய் மார்க்கெட் இழந்து சினிமாவை
நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பு அசுரன் என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பை மிஞ்ச தற்போதுவரை எந்த நடிகரும் வரவில்லை. ஆனால் அந்த காலத்திலேயே சிவாஜிக்கு இணையாக நடிப்பில்
சினிமா பேட்டை வாசகர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மே தினம் இன்னும் ஒரு
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு
விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் நடிக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு
கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சீக்கிரம்