அக்கட தேசத்தை குறிவைக்கும் இயக்குனர்கள்.. உச்சகட்ட கடுப்பில் தனுஷ்
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பெரிய ஹீரோக்களை இயக்குவதற்காக என்றே சில இயக்குனர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள்
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பெரிய ஹீரோக்களை இயக்குவதற்காக என்றே சில இயக்குனர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், பஹத் பாசில் விஜய், சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஸ்வரி, காயத்ரி, ஷிவானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன்3-ம்
பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்னும் சில
தன் பெயரிலேயே வெற்றியை வைத்துக்கொண்டு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள படம்
சமீபகாலமாகவே தமிழ் சினிமாவை பிறமொழி நடிகைகள் தான் ஆட்சி செய்கின்றனர். அந்த வகையில் கன்னட திரைப்படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கிய இவர், அதன் பிறகு
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படம் தலைவர் 169. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில்
புரட்சித்தலைவர் என ரசிகர்களால் போற்றப்பட்ட எம்ஜிஆர் இன்று வரை மறக்க முடியாத ஒரு மாபெரும் தலைவர். தலைவர் மட்டுமின்றி அவர் ஒரு நல்ல நடிகர். சினிமாவை வைத்து
தமிழ் சினிமாவில் இயக்கம் மற்றும் தயாரிப்பில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள், 6 நேஷனல் பிலிம் அவார்ட், நான்கு பிலிம்பேர்
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவாஜி தி பாஸ். சிவாஜி திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதுவும் சிவாஜி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில்
தமிழ் சினிமா சமீபத்தில் வன்முறை கதைக் களத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த மாதிரி படங்களைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் படத்தில் நடிக்கயுள்ளார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் கம்பீரமான போலீஸாக
இப்போது திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விக்ரம் திரைப்படத்தை பற்றி தான். அந்த அளவுக்கு வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த படம் கமலுக்கு
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப் பெரிய பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய அளவுக்கு ஏராளமான
திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக மாறுவது புதிதல்ல. அப்படி இயக்குனராக இருந்து நடிகர்களாக பிரபலமான ஐந்து இயக்குனர்கள், தாங்கள் இயக்கிய படங்களில் வளர்த்து விட்டும்
பிரம்மாண்ட படைப்புகள் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதே அளவு வசூலிலும் சாதனை படைக்கும்.
ரஜினிகாந்த் செய்யும் செயலுக்கு கண்டிப்பாக போராட்டம் நடத்தப்போவதாக இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆவேசத்துடன் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் தமிழ் சினிமாவிலும் பல ஹீரோக்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். மேலும் சிலர்
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் படங்களை போன்றே இளம் நடிகர் ஒருவரின் படங்களும் குழந்தைகள், பெண்களை வெகுவாக ஈர்த்து அவர்களை குடும்பத்தோடு
சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி தன் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார். அதுவும் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது தி
71-வது வயதிலும் கதாநாயகனாக தன்னுடைய தனித்துவமான ஸ்டைல், சுறுசுறுப்பான நடை, திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்றும் ரசிகர்களிடம் சூப்பர்ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான
இரவில் கூட தூங்காமல், நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 திரைப்படத்தின் கதையை எழுதி வருவதாக நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்
சூப்பர் ஸ்டார் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட்
பொழுதுபோக்கிற்காக சிறுவயதில் நாடகம் போட்ட ரஜினியின் ஸ்டைல், வேகமான நடை, சுறுசுறுப்பு பிடித்துப்போக அவருடைய நண்பர் அவரை சினிமாவில் நடிக்க தூண்டியதால், அதன் பிறகு இயக்குனர் கே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அடுத்த படத்தில்
வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு பெரும் ஆளுமைகள் எப்போதுமே இருப்பது வாடிக்கை. எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனவர் இசையமைப்பாளர் அனிருத்.