கமல் இனி நமக்குள்ள இது வேண்டாம்.. நண்பர்களாகவே இருப்போம் என்ற ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருந்த போதும் ஒருவருக்கு ஒருவர் பொறாமைப்படாத நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருந்த போதும் ஒருவருக்கு ஒருவர் பொறாமைப்படாத நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இது
கடந்த சில வருடங்களாக தியேட்டர்கள் சரியான முறையில் திறக்காததால் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதில் சூர்யா போன்ற சில நடிகர்கள்
சென்டிமெண்டாக குடும்பக்கதையை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் சிவா, விஸ்வாசம் படத்தையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைவைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின்மூலம் முதன்முறையாக ரஜினி படத்திற்கு
சினிமாவைப்பொறுத்தவரை ஒரு நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றால் உச்சத்திற்கு செல்வதும், தொடர் தோல்வியடைந்தால் பாதாளத்திற்கு செல்வதும் வழக்கம்தான். அந்தவகையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அதிக சம்பளம்
பாலிவுட்டில் பிரபலமான சினிமா துறையை சார்ந்தவர்கள் தமிழ் சினிமாவிலும் தங்களுடைய வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். சினிமா துறையின் சூப்பர்ஸ்டார் ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.சி. பொகாடியா. தற்போது தமிழில்
தமிழ் சினிமாவில் வருங்காலத்தில் அடுத்த வாரிசு நடிகைகளாக களமிறங்க குஷ்பு மற்றும் சுந்தர் சி ஆகியோரின் மகள்களில் ஒருவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள்
கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களை கவரும் விதத்தில் படம் எடுத்தால் அந்த இளம் இயக்குனர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ
இப்போது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என்னவென்றால் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரில் யார் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது என்பது தான். அதனால்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது ஷங்கர் முன்னணி நடிகர்களை
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தானே வரவேற்பு உள்ளது. இவரது ஸ்டைலுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபகாலமாகவே
விஜய் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து சம்பள விஷயத்திலும் ரஜினியை ஏஜிஎஸ் நிறுவனம் நோகடித்துள்ளதாக
தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். அவர்களால் மட்டும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டாலும் அவரது மனதில் ஒரு கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருக்கும் என பிரபலம் ஒருவர்
கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கின்றன. கடந்த
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள். ஒரு கட்டத்திற்கு வந்த உடனேயே போட்டி பொறாமை என
ஸ்ரீனிவாசன் யாரிந்த டி.எஸ்.ஆர். திருப்பூரில் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி நடத்திக்கொண்டிருந்த சீனிவாசனுக்கு தொழிலில் தொய்வு ஏற்படவே சினிமாவின் பக்கம் தலை காட்டினார். வித்தியாசமான தோற்றம் இவரை சினிமா உலகிற்கு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் பல இயக்குனர்களும் பிரபுதேவாவை
மும்பையில் சுதந்திரவிழா, கணபதி விழா ஆகியவற்றை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில், தாதர், பைக்குல்லா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்கள்
தயாரிப்பாளர், எழுத்தாளர் நடிகர் இயக்குனர் என் பன்முகத்தன்மை கொண்டவர் திரு.ராஜன். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி உட்பட பல்வேறு நடிகர்களையும் படத்திற்காக வீணாக பணம் செலவிடும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் மற்றும் சூர்யா இவர் நடிப்பில் வெளியாக படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பெரிய அளவில்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சோனு சூட் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் படங்களில்
பெரும் தொழிலதிபர்களை தொடங்கி சிறு குறு விற்பனையாளர்கள் வரை என எல்லோருக்கும் பொதுவானது வருமான வரி சோதனை. இப்படியான வருமான வரி சோதனை சிறிதளவேனும் சந்தேகம் ஏற்படுத்தும்
வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் கொள்கிறது தமிழ் சினிமா வெளியிடும் அனைத்து படங்களும் போட்ட பணத்தை எடுக்கிறதா என்றால் நிச்சயமில்லை. இவை எல்லாவும் கடந்து
அன்றைய காலகட்டத்தில் பல சினிமா பிரபலங்கள் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்து நடிகர் நடிகைகளை தூக்கி விடுவார்கள். அந்தவகையில் பாரதிராஜாவிற்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்த பிரபல காமெடி
தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி மட்டுமல்லாமல் ஹீரோவுக்கு நிகரான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தென்னிந்திய நடிகர்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக சில நடிகர்களின் பட்டியலை பார்ப்போம். தனுஷ்: தமிழ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் கூட சமீபத்தில்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43-வது படமான மாறா என்ற படத்தில் நடித்து