ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்
ரஜினி ஒரு இயக்குனரை உதாசீனப்படுத்தினாலும் சிவகார்த்திகேயன் அவரை அழைக்க ஆறுதல் கூறியுள்ளார்.
ரஜினி ஒரு இயக்குனரை உதாசீனப்படுத்தினாலும் சிவகார்த்திகேயன் அவரை அழைக்க ஆறுதல் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் இடத்தை தளபதி விஜயால் மட்டும் அல்ல, யாராலும் பிடிக்க முடியாது.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக முறியடிக்க முடியாத ரஜினியின் சாதனையை இயக்குனர் ராஜமவுலி முறியடித்துள்ளார்.
நடிகர் விஜயின் நடிப்பில் வாரிசு படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாவதையொட்டி பல பிரபலங்களும் அவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என கூறி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நடிப்பை தாண்டி அவரை இந்த விஷயத்திலும் ஃபாலோ பண்ணி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மைக் மோகனுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வரும் பிரச்சனை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய படத்தை தூசி தட்டியதால் உச்சகட்ட மகிழ்ச்சிகள் லைக்கா நிறுவனம் உள்ளது.
வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் படுக்கையறை காட்சிகளில் நடிக்க தொடங்கிய பொன்னியின் செல்வன் நடிகர்
ரஜினி ரசிகர்களுக்கு புரியும்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சீமான்.
பிரபல நடிகை, அண்ணாமலைக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் விரைவில் போலீஸிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப் போவதாகவும் பரபரப்பு கிளப்பி உள்ளார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்துடன் போட்டி போட்ட அனைத்து நடிகர்களும் தற்போது தடம் தெரியாமல்
ரஜினி பட இயக்குனர் கையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி,நடித்த லவ் டுடே திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில், ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
சினிமா பிரபலம் ஒருவரை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு செய்யாததை புத்தாண்டு நாளில் ரசிகர்களுக்காக செய்துள்ளார்.
தளபதியின் நாயகி என ஓவர் பில்டப் காட்டிக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ராகவேந்திரா சாமி பக்தர் என்ற போதிலும் உலகம் முழுதும் பரவலாக உள்ள மதத்தின் மீதுள்ள தனது ஒற்றுமையை பகிர்ந்துள்ளார்.
வடிவேலு நடிப்பில் வெளியான நாய்சேகர் ரிட்டன்ஸ் பட தோல்விக்கு இதுதான் காரணம் என்று வைகைபுயல் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு திடீரென்று காலமான 5 சினிமா பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்களை பெரிதும் கலங்கடித்தது.
தற்போது டாப்பில் இருக்கும் மாஸ் நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு தான் போட்டி போட்டு வருகின்றார்கள்.
இந்த வருடம் வரலாற்று கதையம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2023ம் ஆண்டு ஏப்ரல்
வாரிசு பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்த பிரபல நடிகரின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மணிரத்னம்.
தமிழ் சினிமாவில் கலெக்ஷனை வைத்து மட்டுமே நம்பர் 1 ஆகிவிட முடியாது மனிதாபிமானமும் தேவை பிரபல பத்திரிக்கையாளர் விஜயை பற்றி கூறியிருக்கிறார்.
ரஜினி, கமல் இருவரும் இணைந்து 16 படங்கள் வரை நடித்திருக்கிறார்கள்.
ரஜினியை பின்பற்றி பிரமோஷன் செய்து வரும் வாரிசு மற்றும் துணிவு பற்றி தான் இப்போது பலரும் பேசி வருகின்றனர்.
5 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருவதால் லைக்கா பிரதீப் ரங்கநாதன் வைத்த ஒரு திட்டம் போட்டுள்ளது.
ஹிட் கொடுத்த மமதையில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி, 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.
ஓவர் ஆட்டிடியூட் காரணமாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குனர் இழந்து இருக்கிறார்.
போயஸ் கார்டனில் நயன்தாராவை அடுத்த வீடு வாங்கிய சந்தானம்.