உருவ கேலியால் நொந்துபோன பிரேமம் பட நிவின்பாலி.. 25 கிலோ குறைத்து மிரட்டிவிட்ட வைரல் புகைப்படம்
உருவ கேலிக்கு உள்ளான நிவின்பாலி தற்பொழுது அனைவருக்கும் பதிலுக்கு விதத்தில் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
உருவ கேலிக்கு உள்ளான நிவின்பாலி தற்பொழுது அனைவருக்கும் பதிலுக்கு விதத்தில் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
முன்னணியில் இருக்கும் பல ஹீரோயின்களுக்கு கடந்த வருடம் சரியான ஆண்டாக அமையவில்லை.
சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிலையில், பிரபல நடிகைக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக நயன்தாரா கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சில நாட்களாகவே அல்போன்ஸ் புத்திரன் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
ஹீரோ அவமானப்படுத்தியதால் தான் அனுபமா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தனுஷ் டாக்டர் நடிகையின் பேச்சை தட்டாமல் கேட்டு வருவது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது
தென்னிந்தியாவின் டாப் கதாநாயகியான சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்திய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஒரு காலத்தில் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியே மாறியிருக்கிறது. ஹீரோக்களுக்கு சமமாக, ஹீரோயின்கள்
நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது டாப் நடிகர்களுக்கு ஜோடி போட்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் சாய்
சினிமாவில் கவர்ச்சியை காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கின்ற கருத்தை உடைத்து எறிந்து, இப்போது வரை கவர்ச்சியை காட்டாமல் பெயரைக் காப்பாற்றி வரும் 5 நடிகைகளை ரசிகர்கள் தலையில்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவர் நடிப்பில் லவ் ஸ்டோரி, விராட பருவம்,
பொதுவாக திரைப்படங்களில் அப்பா கேரக்டர் என்பது ரொம்பவும் பாசிட்டிவாக காட்டப்படும். அதில் விதிவிலக்காக சில அப்பா கேரக்டர்கள் காதலை எதிர்ப்பது, சொத்துக்காக வில்லத்தனம் செய்வது போன்று நெகட்டிவாகவும்
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி விடுகிறது. அந்த வகையில் படம் வெற்றி
சாய் பல்லவி சிரிப்பின் மூலம் அனைத்து இளைஞர்களையும் ஏன் பெண்களையும் கூட கவர்ந்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முக்கியமான நடிகையாக திகழ்ந்து
இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்
கும்கி திரைப்படத்தில் ஆரம்பித்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் லட்சுமிமேனன். நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த இவர்
ராகவா லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இயக்குனர் வாசு இயக்கி
நல்ல திறமையான நடிகை என்ற பெயருடன் அசத்தி வரும் சாய்பல்லவி தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான
ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் படத்தில் நடிக்க கூடாது என சூர்யாவின் குடும்பத்தினர் கூறினார்கள். அதன் அடிப்படையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்காமல் இருந்தார்.
சமீபகாலமாக திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வருவது அதிகமாகி விட்டது. அந்த வகையில் தற்போது சாய்பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் கார்கி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ்
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கார்கி. இதில் அவர் நீதிக்காக தனி ஒரு பெண்ணாய் போராடும் கேரக்டரில்
சமீபகாலமாக நடிகை சாய் பல்லவி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் கஸ்தூரி மான், தாம் தூம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி, அதன் பிறகு மலையாளத்தில் பிரேமம் படத்தின்
டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரின்ஸ் படம் தீபாவளி அன்று
தமிழ் திரையுலகில் தற்போது புது புது இளம் நாயகிகளின் வரவு அதிகமாகி விட்டது. அதில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டனர். அதனால் முன்னணி
தற்போது தமிழ் சினிமாவில் பல புதுப்புது கதாநாயகிகள் களம் இறங்கி வருகின்றனர். முன்பெல்லாம் சில குறிப்பிட்ட கதாநாயகிகள் தான் பல வருடங்கள் வரை தமிழ் சினிமாவை ஆட்சி
பிரபல நடிகையிடம் கதை சொன்ன இயக்குனர் பி வாசு, கோபத்துடன் கிளம்பி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பி வாசுவின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவருடைய பேச்சு இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில்
நாகரீகம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பாப் கலாச்சாரம் என்பது தற்போது அதிகமாகிவிட்டது. அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அழகு தான் எல்லாமே என்ற ஒரு மாய
சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் தொடர்ந்து வெற்றி வாகை சூடியது