செம்பருத்தியை அடுத்து, டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடப்படும் பிரபல சீரியல்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ஒருகாலத்தில் டாப் சீரியல்கள் லிஸ்டில் இருந்தது. அதன்பிறகு இந்த சீரியலில் இருந்து கதாநாயகன் விலகிய பிறகு டல் அடிக்கத் துவங்கியதால்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ஒருகாலத்தில் டாப் சீரியல்கள் லிஸ்டில் இருந்தது. அதன்பிறகு இந்த சீரியலில் இருந்து கதாநாயகன் விலகிய பிறகு டல் அடிக்கத் துவங்கியதால்
சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷோரூமில் தங்க நகைகளை கண்டு திகைத்துப் போய் உள்ளனர் ராஜ்கமல், லதா ராவ். தமிழகத்தில் தங்கம் வெள்ளி வைரம் என ஒவ்வொன்றிற்கும்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பம் அரங்கேறுவதால் சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்த சீரியல் இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது. இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே கோபி-ராதிகா இருவரின்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற குடும்ப தொடரில் தற்போது பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் ஓடி ஆடி எல்லா
தமிழ் சினிமாவில் திறமைசாலிகள் அதிகம் இருந்த காலம் மாறிவிட்டது. இப்பொழுது என்னதான் திறமைசாலிகள் இருந்தாலும் பாடல்கள், கதைகள், படத்தின் தலைப்புகள் என சிந்திக்க முடியாமல் மற்ற படங்களிலிருந்து
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் திடீர் திருமணத்தால் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாமல் தவிக்கும் காவியா-பார்த்திபன் இருவரது ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை நிறைவேற்றுவதற்காக காவியாவை
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கள்ளக்காதலை தெரிந்ததும் பாக்யா எரிமலையாக வெடிக்கிறார். இவ்வளவு நாள் பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்தி கோபி தன்னை முட்டாளாக்கியதை தாங்கிக் கொள்ள
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக கூட வாழ்ந்த கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த பாக்யா பொறுமையை இழந்து எரிமலையாய் வெடித்திருக்கிறார். இவருடைய
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காதலர்களாக இருந்த காவியா மற்றும் ஜீவா இருவரும் எதிர்பாராமல் பிரிந்த நிலையில், குடும்பத்திற்காக காவியா
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் கதையை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக மாதத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினையை கொண்டு வந்து, அதை சீரியலின் கதாநாயகி ஐபிஎஸ்
சினிமாவில் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் அதே ஜோடி இணைந்து நடித்தால் உடனே செய்தித்தாள்களில் அந்த நடிகர், நடிகைகள் பெயரில் கிசுகிசுக்கப்படும். ஆனால் சில அரசியல் பிரபலங்களுடன்
பார்த்திபன் இயக்கத்தில் 1989இல் பார்த்திபன், சீதா, மனோரமா, நாசர் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய பாதை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி
தமிழ் சினிமாவில் வில்லன், முதியவர், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் பிற
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகியை விட வில்லி தான் நன்றாக நடிக்கிறார் என்ற பெயரை வாங்கிய அர்ச்சனா, இந்த சீரியலில்
மாதவன் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த ஒரு நாயகனாக வலம் வருகிறார். தற்போதும் மாதவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் என்ன என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்த்தார்களோ அவை எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்தொடரில் தற்போது கதிர் தனது மனைவி முல்லையுடன் தனிக்குடித்தனம் வந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ராதிகாவுடன் கோபி பழகி வருவது பாக்யாவுக்கு தெரிந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து
இந்திய சினிமாவில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அரசியல்வாதிகளை காதலிப்பதும், திருமணம் செய்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி எப்படியோ அப்படித்தான் மலையாள திரையுலகில் பகத் பாசில். அவர் எந்த கதாபாத்திரங்கள் என்றாலும், எந்த கெட்டப்புகள் என்றாலும் தயங்காமல் நடிக்க
வெள்ளிதிரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நெருக்கமாக உள்ளனர். ஏனென்றால் அன்றாடம் சின்னத்திரை தொடர்களில் மூலம் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே ரசிகர்கள் அவர்களை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்
டிஆர்பியில் கடும் போட்டி போடும் விஜய் டிவி, ஒளிபரப்பாகும் சீரியல்களில் சுவாரசியத்தை கூட்டுவதற்கு சீரியல்களின் கதைக்களத்தை மாற்றுகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்
டிஆர்பி யில் மட்டுமல்லாமல் சின்னத்திரை ரசிகர்களிடமும் பிரபலமான சீரியலாக இருக்கும் இரண்டு சீரியல்கள் ஆன விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியின் சீரியல் நடிகைகள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு நாள் மறைக்கப்பட்ட அத்தனை ரகசியமும் வெளிப்பட்டதால் இனி இந்த சீரியலில் என்ன காட்டு போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இவ்வளவு நாள்
அருண் பிரசாந்த் நடிப்பில் வெளியான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தான் விஜய் டிவியின் பிரபலமான சிறியதாக உள்ளது அதுவும் வீட்டு இல்லத்தரசிகள் முதற்கொண்டு பாரதிகண்ணம்மா
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகி சந்தியா, இறந்துபோன தன்னுடைய தாய்-தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என கணவரின் துணையுடன் ஐபிஎஸ் ஆக வேண்டும்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செய்துகொண்டிருக்கிறது. இதில் இவ்வளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் இத்தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு சாபம் விடாத ஆளே இல்லை
சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை நாள்தோறும் தவறாமல் பார்க்கின்றனர் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரம் ரசிகர்கள் தவறாமல் பார்த்த