அன்பு காட்டி ரியோவை காலி செய்த அர்ச்சனா.. கூடா நட்பு கேடாய் முடியும்!
ஆரம்பத்தில் பிக் பாஸ் வின்னர் விஜய் டிவியின் ரியோ தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தவர் திடீரென தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொண்டு
ஆரம்பத்தில் பிக் பாஸ் வின்னர் விஜய் டிவியின் ரியோ தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தவர் திடீரென தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொண்டு
சன் டிவியில் பிரமாண்ட சீரியலாக ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப மாட்டேன் என சன் டிவி ஒதுங்கியதால் அந்த சீரியல் ஜீ தமிழ் டிவி
எவ்வளவுதான் படித்து பெரிய பெரிய பதவி வகித்தாலும், ஜாதகத்தில் சிலருக்கு அபரிவிதமான நம்பிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே இவர்களுக்கென்று சில ஆசாமிகள் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம் பிரபல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஆனந்தி. அதன் பிறகு இவர் ஸ்ரீலங்கா சேனலில் கார்த்திகை பெண்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் தான் அவர்களுடைய ஜாக்பாட் சீரியல். செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் ஜீ தமிழ் டிஆர்பி ரேட்டிங் படுபயங்கரமாக
சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனால் இந்நிகழ்ச்சியில்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல்அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். அதன்பிறகு சத்ரியன் எனும் படத்தில் விக்ரம் பிரபுவிற்க்கு நண்பனாக நடித்திருப்பார். இவர் ஹீரோவாக
கொரானா தொற்று காரணமாக பல படங்கள் திரையரங்கில் வெளியிட முடியாமல் தவித்து வந்தனர். கடந்த நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்வை ஒட்டி 50 % இருக்கைகளுடன் திரைப்படங்கள்
இந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவர் ஒரு குறிப்பிட்ட முன்னணி நடிகரின் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட கிட்டத்தட்ட ஒரு கோடி கேட்டுள்ள சம்பவம் சினிமா
கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி விஜய் டிவி தொகுப்பாளினி VJ சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் உலுக்கியது. இந்நிலையில் தற்போது
புரியாத புதிருக்கு விடை தேடுவது போல இருக்கிறது நடிகைகளின் த..கொலைகள் அதிலும் சின்னத்திரை நடிகைகளின் தற்..லை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்திய சித்ராவின் தற்கொலை பற்றிய
தற்போதைய சூழலில் முன்னணி தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக புதுபுது யுத்திகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் இவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அனுதினமும் ஒளிபரப்பாகிக்