வேட்டையாட களமிறங்கும் விஷால்.. வேங்கையாக மாறிய பிரபல நடிகர்
விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிவருகிறது.
விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிவருகிறது.
பான் இந்திய படங்கள் அதிகரித்து வரும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறான படங்களில் நடிப்பதன் மூலம் தங்களுடைய
அந்த காலகட்டத்தில் எல்லாம் திரைப்படங்களை பெரியவர்கள் மட்டும்தான் பார்த்து ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. விளையாட்டில் தான் தங்கள் நேரத்தை அதிக அளவில்
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டனர். அவர்களைப்
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு இவருடைய டாக்டர் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் சாதனை
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி தெர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது இவர்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதையாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் என்ற இரு
தமிழ் சினிமாவில் எப்போதும் காதல் திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெறும். தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர்
தற்போது சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் பெரிய நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கின்றனர். அது அந்த திரைப்படத்திற்கு முக்கிய பலமாகவும் அமைகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. வித்தியாசமான கதையமைப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் இளைஞர் பட்டாளத்தை வைத்து ஜாலியாகவும், கலகலப்பாகவும் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றி பெற்றவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும்
தமிழில் ஓரிரு திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சினிமாவை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்
இளம் நடிகர்களை வைத்து கலகலப்பான திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு நடிகராக அவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரின்
என்னதான் உடம்புல எண்ணெய தடவிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல. இப்போ நம்ம சிம்புவோட நிலமையும் அப்படி தாங்க இருக்கு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புவுக்கு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் இயக்குவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இயக்கத்தில் தங்களை நிரூபித்த சில இயக்குனர்கள் நல்ல நடிகராகவும் மாறியுள்ளார்கள். அவ்வாறு
தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவரை நம்ப வைத்து சிம்ரன் ஏமாற்றி விட்டதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி சினிமாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தல அஜித்தை ஏமாற்றும்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ஏராளமான ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது அவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளிவர
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஹீரோவுக்கு இணையான வலுவான கதாபாத்திரம் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணி இல்லாமல் தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் கேரியரில் மிக முக்கியமான படம் வாலி.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்று
தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மாநாடு. இப்படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிம்புக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தில்
வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுமையான மாறுபட்ட கதையம்சம் கொண்ட மாநாடு திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளையும்,
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை அள்ளியது.
வெங்கட்பிரபு சமீபத்தில் இயக்கி மாநாடு படம் சக்கைப்போடு போட்டு வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. சிம்பு ஹீரோவாக, ரீ என்ட்ரி கொடுத்த இந்த படம் அவருக்கு மிகப்பெரிய