சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை மறுத்த சிம்பு.. என் லெவலுக்கு அவ்ளோ இறங்க முடியாது பாஸ்
சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வசூலை வாரிக் குவித்தது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார், பைக்
சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வசூலை வாரிக் குவித்தது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார், பைக்
தனுஷ் தொடர் தோல்விக்கு பிறகு இப்போது தான் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதில் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனராக மக்களுக்கு அறிமுகமான எஸ் ஜே சூர்யா பிறகு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து
இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரது கவனத்தையும் இருக்கும் விதமாக இருக்கும். அதிலும் விலங்குகளை வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களுக்கு வெகுவாக
நடிகர் விஷால் சமீபகாலமாக சுற்றி சுற்றி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அவர் அதை எல்லாம் தூசி தட்டுவது போல் உதறி விட்டு
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும்
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் ஆட்டம் போட்ட இயக்குனர்கள் எல்லோரும், இப்பொழுது தெலுங்கு பக்கம் பொட்டி படுக்கையை தூக்கி விட்டனர். தெலுங்கு சினிமாவில் தமிழ் இயக்குனர்களுக்கு எப்பொழுதும்
சினிமாவில் சில படங்கள் பூஜை போட்ட பின்பு, பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு ஏன் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு கூட டிராப் ஆகி விடும். பொருளாதார சிக்கலில்
ஒரு ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான
எஸ் ஜே சூர்யா முதலில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது இவருக்கு படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் இயக்குனர்களிடம் உதவி
வெங்கட் பிரபு சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை.
தமிழ் சினிமாவில் பெருமை படுத்தக்கூடிய வகையில் பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த படங்களில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே இந்த படத்திற்கான
சினிமா பிரபலங்கள் தங்களது திருமண வயதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். இவ்வாறு போகையில் சில சமயங்களில் வயது வரம்பைத் தாண்டி விடுகிறது. அவ்வாறு 50 வயதை
விஜய் சேதுபதி போல் வில்லன், ஹீரோ என மாறி மாறி ரசிகர்களை திக்கு முக்காடச் செய்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான்
இன்று வரை தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை சிம்ரன். பெரும்பாலும் இவரது படங்களில் பாடல்கள் பெரிய அளவில்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் தற்போது வில்லன் அவதாரத்திலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த
யாஷிகா ஆனந்த் நிறைய பாய் ஃப்ரெண்களுடன் ஊர் சுற்றி வந்தவர் திடீரென்று அனைத்து நண்பர்களையும் கழற்றி விட்டு, இப்போது வேறு சிலருடன் ஊர் சுற்றி வருகிறார். விபத்தில்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது ஹீரோவாக நடித்த பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைந்துவிடும் என தயங்குவார்கள். ஆனால்
சூட்டிங் எவ்வளவு நாள் நடக்கிறதோ, அவ்வளவு நாளும் சூட்டிங்கிற்கு ஒரு, ஒரு புது நடிகர் வருவார்கள் போல். விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் இப்போது ஒரு
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆக்சன் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் புது முயற்சியாக சென்டிமென்ட்
வணக்கம் சினிமாப்பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையை முக்கிய
இயக்குனராக அறிமுகமான பிரபலங்கள் அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறியுள்ளனர். அந்தவகையில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி வரிசையில் சசிகுமாரும்
கொரோனா பாதிப்பினால் ஒரு சில வருடங்களாக திரையரங்கிற்கே வர தயங்கிய சினிமா பிரியர்கள், தற்போது அந்த பயத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டர்களில் அலை அலையாக
திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக மாறுவது புதிதல்ல. அப்படி இயக்குனராக இருந்து நடிகர்களாக பிரபலமான ஐந்து இயக்குனர்கள், தாங்கள் இயக்கிய படங்களில் வளர்த்து விட்டும்
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் வெங்கட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படத்தை
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது
மாஸ் ஹீரோவாக இருந்த சில நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி படம் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க விதமாக ஒரு படத்திற்காக
சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா