கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை
வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பல நாட்களாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தான்
மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா,
தற்போது எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய பேச்சு தான். கார்த்திக், திரிஷா, விக்ரம் ஆகியோர் பல இடங்களுக்கு சென்று பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரமோஷன்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேங்ஸ்டர் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போன்ற கதைகளுக்கு அவர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் ஏனென்றால் நிஜ வாழ்வில் ஒரு
நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். வணங்கான் இயக்குனர் பாலாவின் திரைப்படம் ஆகும். இதை
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சூர்யா தான்
இயக்குனர் பாலா ஒரு திரைப்படம் எடுக்கிறார் என்றாலே அந்த திரைப்படத்திற்கு விருது நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு அவருடைய திரை கதையும், கதாபாத்திரங்களும் எதார்த்தமாகவும், ரசிகர்கள் ரசிக்கும்
ஹீரோக்கள் பொதுவாக தங்களுக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை ஏற்று நடிக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு சுத்தமும் செட் ஆகாத கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை
சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு காலம் வரை தான் கொடிகட்டி பறக்க முடியும். அதுவும் அந்த நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க தான்
தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் எல்லாம் படுதோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் விஜயின் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு
கமல் பல வருடங்கள் வெற்றி கொடுக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்றும் அரசியல் கட்சியைத்தொடங்கி நாட்களை கடத்தி வந்தார். அவரே எதிர்பார்க்காத விதமாக விக்ரம் திரைப்படத்தின்
70 காலகட்ட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தற்போது பிரபல நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான
இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் தயாராகாததால் ஏதேதோ எடுத்துக்கொண்டிருக்கிறார் என சூர்யா கடுப்பாகி,
அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படத்திற்கு உண்டு. அந்த படத்திற்கு முன்பு சில தோல்விகளால் துவண்டு போயிருந்த அஜித்துக்கு
சினிமாவை பொறுத்த வரையில் ஒரு நடிகர் நிராகரிக்கும் பட வாய்ப்பு மற்றொரு நடிகருக்கு சூப்பர் ஹிட் படமாகவும் அமைவது சாதாரண ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் அந்த
டிவிட்டரில் அவ்வப்போது எதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகும். அப்படி தான் இப்போது WeWantVarisuOnOtt என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் வாரிசு படத்தில்
தற்போது டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் இவர் மீது பல விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பின்
ராகவா லாரன்ஸ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பொது வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம்
சரித்திர கதைகளை படித்து தெரிந்து கொள்வதை விட, அதை படமாக பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதை தன்னுடைய திரை
கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கமலின் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால்
இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிதாமகன் திரைப்படத்தை தயாரித்த
சினிமாவைப் பொறுத்தவரை அழகு என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் திறமை இருந்தால் அழகு, தோற்றம் ஒரு விஷயமே இல்லை என தமிழ் சினிமாவில் பலர் நிரூபித்து
‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு சூர்யா இப்போது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, இயக்குனர் சிறுத்தை
சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்ற பெயரை வாங்கினாலும் தந்தையைப் போன்றே ஜெயித்த 5 நடிகர்களை இன்றும் ரசிகர்கள் மெச்சுகின்றனர். அதிலும் செவாலியர் சிவாஜி கணேசனுக்கு பிறந்த மகன்
நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது. அப்போது விட இன்றைய நாட்களில் டெக்னாலஜி எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விட்டது. MGR, சிவாஜி காலங்களில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் அத்திரைப்படத்தை பார்க்க முன்கூட்டியே டிக்கெட் எடுத்து திரையரங்கில் பாலபிஷேகம் உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் செய்து அவர்களின் ஆஸ்தான
சூர்யா தற்போது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில், ஒருவர் ஒருமுறை முகத்தை காண்பித்து விட்டாலே அவர் செலிபிரிட்டி அந்தஸ்தை எட்டி விடுவர். அந்த அளவிற்கு விஜய் டிவி ஒருத்தரை