rashmika-madhna

என்னோட லெவலே வேற மாதிரி.. விஜய், சூர்யாவையே தூக்கி எறிந்த ராஷ்மிகா!

கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான

suriya-new

ஒரே படத்தால் எகிறிய சூர்யாவின் மார்க்கெட்.. சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம்

suriya-sivakumar

கூட்டுக் குடும்பமாக வாழும் 3 சினிமா நட்சத்திரங்கள்.. இந்த தலைமுறையில் கூட இது சாத்தியமா!

அந்தக் காலகட்டத்தில் எல்லாம் மக்கள் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்றால் பெரிய பாவமாக

bala-aarya

பெரிய ஹீரோக்களே வேண்டாம் என ஒதுங்கும் பாலா.. காரணம் கேட்டா கொஞ்சம் பயமா தான் இருக்கு

பாலுமகேந்திராவிடம் பணியாற்றி சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

kamal-vivek

நடிகர்கள் வெறித்தனமாக பேசிய 8 எமோஷனல் வசனங்கள்.. காமெடியாக மாறிய பரிதாபம்!

பொதுவாக நாம் ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்றால் அதில் பல காட்சிகளும், சம்பவங்களும் நம் மனதை கவரும் வகையில் இருக்கும். அதிலும் அந்த காட்சிகளில் நடிகர்கள் பேசிய

rajinikanth

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் 6 மாஸ் ஹீரோக்கள்.. முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களின் முந்தைய படம் அதிக வசூல் சாதனை படைத்தால் அடுத்த படத்திலேயே சம்பளத்தில் அதிகமாக கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த

suriya jyothika

அதிக கிசுகிசு-க்கு பின் திருமணம் செய்த 6 கோலிவுட் நட்சத்திரங்கள்.. ஜோதிகா முதல் சாய்ஷா வரை

சினிமா நடிகைகள் படப்பிடிப்பின் போது தங்களுடன் படிக்கும் சக நடிகர் காதல் வயப்படுகிறார்கள். அதன் பின் இருவரும் காதலித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

suriya-kanguva-oscar

விஜய்யை பின்பற்றும் சூர்யா.. இதுவரை செய்யாத புதிய முயற்சி

சிங்கம் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின்

computer-graphics-movie

பிரம்மிப்பூட்டும் டாப் 5 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படங்கள்.. 90’லேயே மிரள விட்டிருக்காங்க

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தமிழ் சினிமா வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில்

nayanthara-vignesh-suriya

ஆஸ்கரில் இருந்து வெளியேறிய ஜெய் பீம்.. ஆட்டம்னா அப்படி இருக்கணும்னு கண்ணீர்விட்ட விக்னேஷ் சிவன்

ஆஸ்கர் விருது சினிமா துறையில் ஒரு உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது

paruthiveeran-manasallam

மரணத்தில் முடிந்த 7 காதல் படங்கள்.. உயிரை விட்டு வெற்றிகண்ட தரமான லிஸ்ட்

பொதுவாக சினிமாவில் வெளியாகும் சில திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை ரொம்பவும் ஈர்த்துவிடும். அதிலும் சில குறிப்பிட்ட காட்சிகளின் தாக்கங்கள் ரசிகர்கள் மனதில் நெடுநாள் வரையில் இருந்து கொண்டே

manikandan-jai-bhim

உலகத்துல இதை விட பெரிய சந்தோசம் வேற இல்லை.! நெகிழ்ந்து போன ஜெய் பீம் மணிகண்டன்

விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும், சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் இந்த பையன் நல்லா பண்றான் பா..! நல்ல திறமை இருக்கு இந்த பையன்

thalapathy-vijay

அசிங்கப்படுத்தப்பட்ட தளபதி விஜய்.. அதிர்ந்து போன திரையுலகம்

தளபதி விஜய்யை உரிமையாக எங்கள் அண்ணன் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதையும் தாண்டி தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மற்றும் மாஸ்

vijay ajith kumar

தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் 5 தமிழ் ஹீரோக்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர்

தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதால் தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதனால் தமிழ் ஹீரோக்களுக்கு

Simbu

ராசியில்லாத ஹீரோ என சிம்புவை ஒதுக்கிய சன் பிக்சர்ஸ்.. சூப்பர் ஹிட் ஹீரோவுக்கு கைமாறிய படம்

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில், உருவாகி இருக்கும் படம் தான் எதற்கும் துணிந்தவன். அடுத்தடுத்து பாடல் , டீஸர் ,

manorama

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா.. ஆனாலும் கடைசி வரை நிறைவேறாத அந்த ஆசை

ஒரு நாடக நடிகையாக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி பின்னர் தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா. இவர் தமிழ் உள்ளிட்ட ஏராளமான

yogibabu

ஒட்டுமொத்த கேரக்டர்களும் நடிப்பில் பின்னிய 4 படங்கள்.. கிராமத்தான் ஆகவே மாறிய யோகிபாபு

பொதுவாக ஒரு திரைப்படம் மக்களை கவர்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்தப் படத்தின் நடிகர்கள், பாடல்கள், கதை என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனால்

suriya-sivakarthikeyan

சூர்யாவுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்.. அடுத்தடுத்து மாஸாக களமிறங்க உள்ள 5 படங்கள்!

தற்சமயம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்தி

suriya-upcoming-movies

இந்த வருடம் 4 தரமான இயக்குனர்களுடன் கூட்டணி போடும் சூர்யா.. அடுத்த ஆஸ்கருக்கு போட்ட பக்கா பிளான்

ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள

suriya-suntv

ரிலீசுக்கு முன்பே சூர்யாவை வைத்து கல்லா கட்ட ப்ளான் போட்ட சன் டிவி.. அதுக்குன்னு இப்படியா.!

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன்,

hari-vishal

அருவாவிற்கு பின் ஹரி போட்ட மாஸ்டர் பிளான்.. இணையப் போகும் அந்த மெகா கூட்டணி

விஜய் அஜித் எல்லாம் தற்போது தான் ஒரே இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் வரை நடிக்கிறார்கள். ஆனால் நடிகர் சூர்யா அப்போதே ஒரே இயக்குனர் இயக்கத்தில்

prabhu-sivaji

அப்பா போல முதல் படத்திலேயே வெற்றி கண்ட 4 வாரிசுகள்.. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்தால் மட்டுமே ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியும். சில நடிகர்கள் தன் முதல் படத்திலேயே திறமையான நடிப்பின் மூலம் வெற்றி

cwc-vijay-tv-1

தாத்தாவின் பெயரை காப்பாற்றவில்லை.. ஓபனாக பேசிய குக் வித் கோமாளியில் களமிறங்கிய வாரிசு நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே டிஆர்பியில் முன்னிலை பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரே நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை

vetrimaran-simbu-str

வடசென்னையில் விட்டதை பிடிக்க தயாராகும் சிம்பு.. எதிர்பார்ப்பை கிளப்பிய வெற்றிமாறன் கூட்டணி

தமிழ் சினிமாவில் வெற்றி பட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இவர்

remake-movie-list-kollywood-tobollywood-1

இந்த வருடம் ஹிந்தியில் ரீமேக்காகும் 8 படங்கள்.. இந்தியளவில் கவனம் ஈர்த்த நம்ம ஊரு ஹீரோக்கள்

பிற மொழிப் படங்களில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அவ்வாறு ரீமேக் செய்யப்படும் படங்கள் அதே சாயல் இல்லாமல் சற்று வித்யாசமாக

suriya-jothika-udhayanithi-stalin-oscar

சூர்யா, ஜோதிகாவை தொடர்ந்து உதயநிதிக்கும் ஆஸ்கர் விருது.. எந்தப் பிரிவில் தெரியுமா?

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் கொடுத்து விருதுகள் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆஸ்கர்

amala-paul-3

ஈரம் சொட்ட முழு நீச்சலுடையில் போஸ் கொடுத்த அமலா பால்.. இப்பவே கண்ண கட்டுதே

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான்

suriya-jaibhim

ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கார் வரை கிடைத்த அங்கீகாரம்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா

கடந்தாண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம்

laila

லைலாவுக்கு அந்த நடிகர் மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது!

தமிழ் சினிமாவிற்கு கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தென்னிந்திய நடிகை லைலா, அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த்,

suriya-vadivaasal

வெளியாகும் முன்பே 50 கோடி லாபம் பார்த்த சூர்யா.. எல்லாம் யார் மேல உள்ள நம்பிக்கை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளிலும்