PSBB பள்ளியில் படித்த நடிகர்கள் லிஸ்ட்.. அட இதுல சூர்யா கூட இருக்காருப்பா!
கடந்த சில வாரங்களாக தமிழ் நாட்டையே உலுக்கும் சம்பவம் என்றால் அது பிஎஸ்பிபி பள்ளி உட்பட சென்னையில் உள்ள பல பெரிய பள்ளியில் உயர் வகுப்புகளில் படிக்கும்
கடந்த சில வாரங்களாக தமிழ் நாட்டையே உலுக்கும் சம்பவம் என்றால் அது பிஎஸ்பிபி பள்ளி உட்பட சென்னையில் உள்ள பல பெரிய பள்ளியில் உயர் வகுப்புகளில் படிக்கும்
முன்னணி நடிகர்களின் படங்களை நம்பி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்த தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகி உள்ளது. மற்ற தொழில்களை விட
ஏற்கனவே தியேட்டர்காரர்கள் சிவகார்த்திகேயனுடன் சூர்யாவை ஒப்பிட்டு லிஸ்ட் வெளியீட்டு பிரச்சனையை கிளப்பி நிலையில் அதைப் பிடித்துக்கொண்டு சிவகார்த்திகேயன் செய்திருக்கும் வேலை அனைவரையும் சங்கடப்பட வைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு தற்போது
தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்கள் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களையும் தாண்டி அனைவரது மனதையும் கவர்ந்து விடும். அந்த படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். பஞ்சதந்திரம்: கேஎஸ்
விஜய் மற்றும் ஜோதிகா கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதல் முறையாக விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த குஷி திரைப்படம் வசூல் சாதனை செய்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ஆனால் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். இருந்தாலும் தனது தொடர் முயற்சியால் தற்போது சினிமாவில் ஒரு
காக்க காக்க, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணிக்கு யார் கண்ணடி பட்டதோ தெரியவில்லை, திடீரென
நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஹ்மான். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து ரகுமானுக்கு தமிழ்
சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா விறுவிறுப்பாக நடித்து வரும் திரைப்படம் சூர்யா 40. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா மீண்டும் சினிமாவுக்கு வந்தபோது மாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி விஜய்யின் மெர்சல் படத்தை நிராகரித்தார்
ஒரு காலகட்டங்களில் கமர்சியல் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிலகாலம் செட்டிலாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு 36
விஜய், அஜித்துக்கு அடுத்தது சூர்யாதான் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது சூர்யா இரண்டாவது கட்ட நடிகராக தள்ளப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்சினிமாவில்
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தற்போது உலக அளவில் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்புகளும் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா போன்றோரின் படங்களில் நடிக்க இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அனைவருமே ஆர்வமாக இருந்து
தமிழ் சினிமாவில் பர பர பரவென முன்னணி இயக்குனராக வளர்ந்து கொண்டிருந்த லிங்குசாமி திடீரென காணாமல் போனதுபோல் ஆகிவிட்டார். அதற்கு காரணம் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள் தான்
சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலரும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை
நடிகரையும் தாண்டி சூர்யா நல்ல மனிதர் என பலரும் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் தனக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் கூட
தமிழ் திரை உலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1999 ஆம் ஆண்டு விக்ரமை
சமீபத்தில் காவல்துறையை மையப்படுத்தி படம் எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குனர் ஒருவர் சூர்யாவுக்காக கதை எழுதி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வாரிசு
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நாயகர்களில் விஜய் அஜித்திற்கு பிறகு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா(Suriya). விஜய் அஜித்தை ஒரு காலத்தில் ஓரங்கட்டி சூப்பர்
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற தொடர் வெற்றி
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளையும் தாண்டி ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரும்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அந்த காலத்தில் பெரிய
சூர்யா தற்போது பெயரிடப்படாத படத்தில் ஒரு நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், படத்தைப் பற்றிய செய்திகளும்
என்டர்டேய்மெண்ட் படங்களை எடுப்பதில் கில்லாடியான கேவி ஆனந்த் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் பல நடிகர்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் பிரகாசமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் மட்டும்தான். அவர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் பல முன்னணி
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான வாரிசு நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த காலகட்டங்களில் தங்களுடைய
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40
தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தி கொண்டிருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது. சமீபத்தில்தான் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்தார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் முருகதாஸ் அசிஸ்டன்ட் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு தர மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் செய்தி