உதயநிதியவே வளைத்துப் போட்ட லிங்குசாமி.. தெலுங்கு சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்
சமீப காலமாக சினிமா துறையில் பான் இந்திய பட கலாச்சாரம் அதிக அளவில் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் தான் அதிக அளவில் பான்
சமீப காலமாக சினிமா துறையில் பான் இந்திய பட கலாச்சாரம் அதிக அளவில் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் தான் அதிக அளவில் பான்
பல படங்களில் ஏற்பட்ட பிரச்சினையினால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட வடிவேலு, தற்போது அதிலிருந்தெல்லாம் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் எவ்வளவு அவப்பெயர் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் சம்பாதித்து விட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த வடிவேல் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டதால், இவருக்கு
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னதற்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான்
நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 66 திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. தெலுங்கில் பிரபலமான இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு
தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது விக்ரம் படம் ஒருவழியாக
விஜய்யின் குருவி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதல்முறையாக தயாரித்தது. இதைத்தொடர்ந்து ஒருகாலத்தில் ரெட் ஜெயன்ட் மற்றும் சன் குடும்பத்தின் ஆதிக்கம், சினிமா துறையில் கொடிகட்டி பறந்தது.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் மாமன்னன்
அரசியலில் நுழைவதற்கு பலரும் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கள் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன்மூலம் அரசியலில் களம் காண்கிறார்கள். ஆனால் அரசியல் குடும்பத்தில் இருந்து சினிமாத்துறைக்கு
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டால் அவருக்கு
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு இறங்கிய பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்ட மாட்டார் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம்
தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் அவருக்கு கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. அவருடைய மார்க்கெட்
நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய
தமிழ் சினிமாவில் சிருங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக்
உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் கொடுத்து விருதுகள் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆஸ்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல சமூக கருத்துள்ள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் கடைசியாக ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அஜித் ரசிகர்களுக்கு பொருந்தும். ஏனெனில் வலிமை படத்திற்காக கிட்டத்தட்ட
தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்த உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய உதயநிதி தற்போது
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவர் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பழமொழியில் படங்கள் வெளியாகி வருகின்றன, இந்த வரிசையில் தற்போது ஆர்ஆர்ஆர் படமும் இடம் பிடித்துள்ளது. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும்
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விஷால், விஜய் உள்ளிட்ட பல
கோலிவுட்டில் தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என மிகவும் பிசியாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது கைவசம் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, மகிழ்திருமேனி இயக்கும்
நீண்ட வருடத்திற்கு பிறகு வடிவேலு தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதனால் வடிவேலுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. மேலும் பல நடிகர்களுடன் காமெடியாக
கோலிவுட்டின் காமெடி கிங்காக வலம் வந்த நடிகர் வடிவேலு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்து
கடந்த சில நாட்களாகவே திரும்பிய பக்கமெல்லாம் கேட்கும் பெயர் மாநாடு தான். ஒரு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். மற்றொரு பக்கம் இப்படத்தின் பஞ்சாயத்து முடியாமல் நீண்டு
சிம்பு நடிப்பில் பல தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். அதுவும் காலை காட்சிகளின் போது ஏகப்பட்ட சிக்கல்கள் வந்த நிலையில் காலை எட்டு மணிக்கு