இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்.. ஆபத்து வந்த பின் சுதாரித்துக்கொண்ட விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி மட்டும் தான் கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ, கெஸ்ட் ரோல், வில்லன் என்று எந்த கதாபாத்திரமாக
தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி மட்டும் தான் கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ, கெஸ்ட் ரோல், வில்லன் என்று எந்த கதாபாத்திரமாக
பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் சூப்பர் ஸ்டார்
வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். காமெடி நடிகர் சூரி இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய்
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டுவார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல கோடி வசூல் சாதனையும் படைத்தது. இதன் மூலம் லோகேஷ் அனைவரையும் தன்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்திய மொழி படமாக வெளியானது புஷ்பா. இப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியிருந்தார். மேலும்
வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் தற்போது கதாநாயகர்களாக நடித்து வருவதால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் வெற்றிடமாக இருந்தது. அவற்றையெல்லாம் போக்கும் வகையில் யோகிபாபுவின் வித்தியாசமான நகைச்சுவை ரசிகர்களை
சமீபகாலமாகவே வன்முறை படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இதுவரை வெளியான 5 படங்களும் ஒரே
தமிழ் சினிமாவில் வெவ்வேறு கதை களங்களைக் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் போதைப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து
தமிழ் சினிமாவில் அருமையான தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தொடர்ந்து
உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது உள்ள ஹீரோக்கள் துணிச்சலாக நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். அந்த ட்ரெண்டை
தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் முதியவர், திருநங்கை, வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று பளபளவென இருக்கும் இவருக்கு
தமிழ் சினிமாவில் வில்லன், முதியவர், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் பிற
இயக்குனர் லோகேஷின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தது. ஒருநாள்
விஜய் சேதுபதி காசுக்காக எங்கு வேண்டுமானாலும் நடிப்பேன் என்ற நோக்கத்தில் கையில் கிடைக்கும் திரைப்படத்திற்கெல்லாம் கமிட்டாகி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கும்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.
ப்ளு சட்டை மாறன் புது படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய மோசமான கருத்துக்கள் சிலரை பாதித்தாலும், பலர் இவரது விமர்சனத்தை
இவரையா வைத்து படம் பண்ணுகிறீர்கள், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் லாபத்தை பெற்று தராது. தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்படும் என்றெல்லாம் நடிகர்
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது. ராஜு முருகன் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தின் வசனத்தை எழுதியிருந்தார். அப்போது இவர்கள்
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியாகி உள்ள படம் மாமனிதன். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும்
யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். தன்னைத்தானே திரைப்பட விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு முன்னணியில் இருக்கும் ஹீரோக்களை பற்றி ஏதாவது குறை கூறுவது
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது படத்தின் மையக்கருத்து ஒன்றாகத்தான் இருக்கும். அதை சுற்றியே மற்ற கதையெல்லாம் அமைந்திருக்கும்படி படம் எடுக்கப்பட்டு
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக களம் இறங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனிடையே விஜய் சேதுபதி தற்போது
நம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி எப்படியோ அப்படித்தான் மலையாள திரையுலகில் பகத் பாசில். அவர் எந்த கதாபாத்திரங்கள் என்றாலும், எந்த கெட்டப்புகள் என்றாலும் தயங்காமல் நடிக்க
உலகத் திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் இணையதளத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் டாப் 25 பட்டியலை
விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேமியோ ரோல்களில் நடித்து இன்று சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இவருடைய எதார்த்தமான நடிப்பு
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் வா சாமி எனும் பாடல் ரசிகர்களை பெரிய
பார்த்திபன் நடிப்பில் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இரவின் நிழல் திரைப்படம் நான் லினர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது தளத்தில் எந்த ஒரு காட்சியையும் எடிட்