கௌதம் மேனனுக்கு கண்டிஷன் போட்ட விஜய்.. புலம்பித் தவிக்கும் இயக்குனர்
தளபதி விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி யோஹன் அத்தியாயம் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் தடைப்பட்டுப் போனது. இருந்தபோதும் கண்டிப்பாக
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
தளபதி விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி யோஹன் அத்தியாயம் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் தடைப்பட்டுப் போனது. இருந்தபோதும் கண்டிப்பாக
தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது
நெல்சன் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார்,
தளபதி விஜய் தன்னுடைய 66-வது படமான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக உருவாகிக்கொண்டிருக்கும் இ தெரிந்து கொள்ள ஆர்வத்துடன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி பிரபலங்கள் இப்படத்தில்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் பிறகு அவருடைய 67 வது படத்தில் லோகேஷ்
அமலா பால் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சர்ச்சையான திரைப்படத்தில் அறிமுகமானார். இதனால் இவர் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் மைனா திரைப்படம் மூலம் பல வாய்ப்புகளை
கல்லூரி, பள்ளி ஆசிரியராக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சொல்லக்கூடிய 5 படங்களில் நடித்த பிரபலங்கள் டீச்சர் ஆகவே வாழ்ந்து காட்டினர். அதிலும் மாஸ்டர் படத்தில்
சினிமா பின்புலம் இல்லாமல் தன்னம்பிக்கை, விட முயற்சியால் தற்போது ஒரு மாசான இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது உள்ள இளம் நடிகருக்கு எடுத்துக்காட்டாக விஜய் சேதுபதி
சினிமாவிற்கு வரும்போது பூனையாக இருந்து, அதன் பிறகு புலியாக மாறும் நடிகைகள் தங்களது நடிப்பில் முன்னேற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ திமிருக்கும் தெனாவட்டிருக்கும் குழைச்சு இல்லாமல் இருக்கிறது. அதிலும்
தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களாக அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஹீரோக்கள் தங்களது கடின உழைப்பை போட்டு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அந்த வகையில்
சினிமா, விளையாட்டு என அனைத்து துறைகளிலுமே வெற்றி, தோல்வி என்பது சாதாரண ஒன்றுதான். ஆனால் நமக்கு பிடித்த தொழிலில் அதீத விருப்பம் இருந்தால் தோல்வியை தவிர்க்கலாம். அவ்வாறு
பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஒரு உண்மைச் செய்தி பல வருடங்கள் கழித்த வெளியாகி உள்ளது. அதாவது விஜய் படத்தில் நடித்த இரண்டு நடிகைகள் பண நெருக்கடியால்
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். செல்வராகவன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் இந்த மாத
நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் ஒழுங்காக முறைப்படுத்த வேண்டும் எனவும், OTT படங்கள் விற்பனையை முறையாக்க வேண்டும் எனவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர்களின்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுப்பார். அதிலும் தனக்கு பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக வேலை செய்யும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். தங்களுடைய 4 கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற
தளபதி விஜயின் சமீபத்திய படங்களின் வசூல்கள் 150 கோடிக்கு குறைவாக இல்லை. அவருடைய ரீசன்ட் ரிலீசான பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 267 கோடி வசூல் செய்தது.
தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தளபதி விஜயின் எனர்ஜி லெவலை பார்த்து மிரண்டு போய் இருப்பதாக முன்னணி பாலிவுட் பிரபலம்
தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக வெளியாகும்
விடுமுறை நாட்களை குறிவைத்து வசூலை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸாகும், அப்படி தமிழர்கள் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடக்கூடிய
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். துணை நடிகர்கள் முதற்கொண்டு டெக்னீசியன்கள் வரை அனைவரிடமும் இயல்பாக பழகும் அவரை அனைவருக்கும்
படத்தின் வெற்றிக்காக படக்குழு பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதுண்டு. அப்படித்தான் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான 9 படத்தை ரிலீசுக்கு பின்பு ட்ரீம் செய்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.
நேற்று ரிலீசான சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் அந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விக்ரமின் தியேட்டர் ரிலீசான இந்த
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், அதன்பிறகு இவர் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவிடம் செய்யும் வம்புகளை
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். இதில் கண்ணம்மா உடன் கண்ணம்மாவின் மகள் லஷ்மி, அகிலன், அஞ்சலி என பலர் மாட்டிக் கொண்டுள்ளனர்.
உச்சத்தில் இருந்த நடிகர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்தும் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரே ஒரு படம் மட்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதற்குப் பின்னர் இணையவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும்
மிக பிரபலமான நடிகை சரண்யா ஒரு டாப் ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும், இதுவரை அவருடன் நடிக்கவில்லை என்ற ஏக்கத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி விடுகிறது. அந்த வகையில் படம் வெற்றி
ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு நடிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால் ஒரே நாளில் இந்த நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.