பல நாட்களாக ஸ்கெட்ச் போட்ட சௌரவ் கங்குலி.. அடுத்த குறி நமக்கு என தெறித்து ஓடிய வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் பொறுப்பை கங்குலி ஏற்றதில் இருந்தே நாளுக்கு நாள் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார். இந்திய அணியின்
இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் பொறுப்பை கங்குலி ஏற்றதில் இருந்தே நாளுக்கு நாள் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார். இந்திய அணியின்
தமிழ் சினிமாவில் வித்தியாசங்கள் காட்டுவதில் கமலஹாசனை அடிச்சிக்க ஆளே இல்லை. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்திருப்பார். அதன் பின் தமிழ் சினிமாவில் அத்தகைய முயற்சியை
இந்திய அணியில் பயம் அறியாத ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது வீரேந்திர சேவாக். கிளன் மெக்ராத், சோயப் அக்தர், பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற
அறுவை சிகிச்சை காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. அவரை மைதானத்தில் காணமுடியாமல் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர் . தற்போது நடந்து
சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் நிலவிவரும் பெரிய பிரச்சனை மிடில் ஆர்டர் தான். முதலாவதாக இறங்கியவர்கள் நன்றாக விளையாடினாலும் நடு வரிசையில் இறங்கும் வீரர்கள் சொதப்பி
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பேசுபொருளாக மாறிவருவது விராட் கோலியும் அவருடைய நடத்தையும் தான். சமீபகாலமாக விராட் கோலியும், அவர் அணியில் நடந்துகொள்ளும் விதமும் அவ்வளவு விரும்பத்தக்கதாக
2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை நோக்கி பல திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருந்தன. ஆனால் அனைத்திற்கும் பேரிடியாக வந்தது கொரோன மூன்றாம் அலை. நாளுக்கு நாள் தமிழகத்தில்
தென் ஆப்பிரிக்கா நாட்டில் இதுவரை இந்திய அணி ஒரு தொடரை கூட வென்றதில்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் ஒன்று இந்தியாவும், மற்றொன்றில் தென்னாப்பிரிக்க
சமீபத்தில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், விநியோகஸ்தர்கள், ஹீரோ என அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது. மாநாடு படம், ஆரம்பிக்கும் முன்பே
20ஓவர் போட்டிகளை சுவாரசியமாக மாற்ற பல புதிய விதிமுறைகளை ஐசிசி நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அந்த புதிய விதிமுறையால் பவுலர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாரசியமான இந்த விதிமுறையை
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் 2வது டெஸ்ட்போட்டி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவாவிற்கு மெரினா படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன்
வலிமை ஃபீவர் அஜித் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இந்த மாதம் பொங்கல் வெளியீடாக போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கிய அஜித்தின் வலிமை படம், இரண்டு
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் படம் முதலில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளிவர இருந்தது. பின் இந்த கொரோன 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக
இன்றுவரை வடிவேல் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இருக்கும் உண்மையான பிரச்சனை என்னவென்று தெளிவாக தெரியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் ஒன்றாக நிறைய படங்கள் நடித்தாலும், அதன்பின் நடிப்பதை
ஜெமினி கணேசன் அந்த காலத்திலேயே காதல் மன்னன் என்று பெயரெடுத்தவர். பெயருக்கு தகுந்தாற்போல் இவருக்கு நான்கு மனைவிகள். மருத்துவராக வேண்டும் என கனவுகளோடு வாழ்ந்த இவர், தந்தையின்
80களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிற்காக செய்த
பல எதிர்பார்ப்புக்கு பின் அஜித்தின் வலிமை பட டிரைலர் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் வலிமை படம் வெளியாகவிருக்கிறது. போனி
பிரியா பவானி சங்கர் நடிப்பில் OTTயில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பிளட் மணி என்ற படம். இந்த படத்தில் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இரண்டு
29 வயதிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் தென்ஆப்பிரிக்கா வீரர். சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி அணி நிர்வாகத்திடம் மாட்டிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு மீண்டும்
இங்கிலாந்து மற்றும் அஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கௌரவ போட்டி இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர். இருநாடுகளும் இந்த தொடர் நடைபெற்றால் அலுவலகப் பணிகளையும், வீட்டு வேலைகளையும் மறந்து
ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்ரவுண்டர். சமீப காலமாகவே ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகள் என்றால்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் பல பிரச்சனைகளால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இப்பொழுது பிரச்சனைகள்
தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கும் நடிகைகளுள் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா. என்னதான்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி. டாஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு
உள்ளூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சூரியகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி பவுலர்களை பழி வாங்கியுள்ளார். இவர் ஆடிய ஆட்டத்தால் ஒரே நாளில் ஒரு அணி 524
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு ஓரளவு லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்கு அப்புறம் விரைவில் அவரது நடிப்பில் டான்
தனி சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். தமிழில் தீபாவளி, வெயில், கிழக்கு
நடிகர் திலகம் என்று நடிகைகளில் பெயர் எடுத்தவர் சாவித்திரி. நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து 4வது மனைவியாக வாழ்ந்து வந்தார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் வாழ்க்கையை எவ்வளவு