ஓவர் அலப்பறை கொடுத்து சுற்றி கொண்டிருந்த வடிவேலு.. மாமன்னனில் அடக்கி வாசிக்க காரணம் இதுதான்!
வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார்.
வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார்.
புஷ்பா 2 படக்குழு இந்த படத்தை 250 நாட்களில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
தமிழில் இதுவரை ஐந்து 3டி திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகர் ஷாருக்கான் பயங்கர உற்சாகமாக காணப்படுகிறார்.
ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.
சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
விக்ரம் நல்ல நடிப்பை கொடுக்கும் அளவிற்கு அதற்காக அதிகமான ரிஸ்குகளையும் எடுக்கிறார்.
சாந்தனு பாக்யராஜிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்தது தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
இந்த 2023 ஆம் ஆண்டு முக்கியமான ஆறு படங்கள் சினிமா ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு இருக்கிறது.
தொலைக்காட்சி சேனல்களும் ஏதாவது ஒரு புது படத்தை ஒளிபரப்புவது என்றால் கொடுக்கும் அலப்பறைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
சூப்பர் ஸ்டாரை பிடித்த அளவிற்கு ரசிகர்கள் அவருடைய மகள்களை கொண்டாடுவதில்லை.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை அணியின் போட்டியை காண நேரில் வந்திருந்தார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகி தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பு, வசனகர்த்தா, பாடலாசிரியர் , பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு இருப்பவர்தான் டி ராஜேந்தர்
எம்ஜிஆர் செய்த பல உதவிகள் திரை பிரபலங்களால் அதிகமாக பேசப்பட்டது.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.
கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகனும், நடிகருமான தளபதி விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார்.
வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் ஒரு தொடரில் இணைந்து பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிறைய ஜோடிகள் இருக்கிறார்கள்.
நாகசைதன்யாவும், சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடன் போட்டியிட்டது.
படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.
அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த