ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல
ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிப்பதற்கு அவருடைய கணவர் சூர்யா மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார்.
ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிப்பதற்கு அவருடைய கணவர் சூர்யா மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார்.
KH234 படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
நடிகை சமந்தா அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஆறு முறை நச்சென்று பதிலடி கொடுத்து வாய் அடைக்க வைத்திருக்கிறார்.
16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்த கமலின் இந்த ஐந்து படங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
சந்தானம் இன்று ஹீரோவாக ஜொலிக்க முடியாமல் பல படங்களில் திணறிக் கொண்டிருந்தாலும், சில வருடங்களுக்கு முன்பு வரை காமெடியில் கலக்கி கொண்டிருந்தார்.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். கடந்த
ஒரு சில படங்களில் பாடல்களுக்கு கூட தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது.
ஒரு சில நடிகைகள் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் திருமணம் செய்து வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அடைகிறார்கள்.
தன்னுடைய பேச்சுக்களாலும், கருத்துகளாலும் மக்கள் மனதில் இடம்பெற்றார் விக்ரமன்
விஜய், அண்ணன்-தங்கச்சி சென்டிமென்டில் நடித்த அத்தனை படங்களுமே அவருக்கு பயங்கரமாக ஒர்கவுட் ஆகி இருக்கிறது.
நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அவருடைய ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிம்பு.
தமிழில் வெளியான பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் துணை நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா படிப்படியாக முன்னேறி நடன இயக்குனர் ஆனார்.
தன்னிடம் மேக்கப் மேனாக பணிபுரிந்தவரை படிப்படியாக முயற்சி செய்து மிகப்பெரிய தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார் ரஜினி பட நடிகை
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த வேளையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி.
விவாகரத்திற்கு பின்பும் சமந்தா ரொம்பவும் மன உறுதியுடன் காணப்பட்டார்.
ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலிருந்து கொஞ்சம் அதிரடி ஆக்சன் பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் அதிகமாக வரலாற்று கதைகளில் நடித்தவர் சிவாஜி மட்டுமே.
கவிஞர் கண்ணதாசன் கற்பனைகளைத் தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே தன்னுடைய பாடல் வரிகளில் கொண்டு வந்து விடுவார்.
1985 லேயே தன்னுடைய நூறாவது திரைப்படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்று முடிவெடுத்த ரஜினி அதை தனக்கு பிடித்த ராகவேந்திரா கடவுளின் கதையாக எடுத்தார்.
வெற்றி படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கூட சட்டென சறுக்கி பட வாய்ப்புகளே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.
இந்திய இயக்குனர்களில் முன்னணியில் இருப்பவரான இயக்குனர் மணிரத்னத்தை சுஹாசினி திருமணம் செய்து கொண்டார்.
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினிக்கு இன்றுவரை அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எந்த அளவுக்கும் குறையவில்லை.
ஸ்டூடியோ திறந்த கையோடு ஹரி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார்.
மலையாள நடிகைகள் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே அவர்கள் மீது ஒரு க்ரஷ் ஏற்பட்டு விடும்.
பல வகையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த நடிகர் சூரி வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டது இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் தான்.
இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில கதாநாயகிகளே தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை எடுத்து நடிக்கிறார்கள்.