எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இந்த இயக்குனரின் மகனா! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை
எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
சிம்ரனை போல் நடனம் ஆடுவதற்கு இன்று வரை தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் இல்லை என்பது தான் உண்மை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுஹாசினி மணிரத்தினத்திடம் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருந்தார் சோபனா.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ராவுத்தர் பார்த்த பெண்தான் பிரேமலதா விஜயகாந்த்.
நகைச்சுவை மன்னன் கவுண்டமணி எண்பது மட்டும் 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆண்டு வந்தார். இவருடைய காமெடிக்காகவே நிறைய படங்கள் வெற்றி பெற்றன. மேலும்
திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் இறங்கு முகமாகவே இருக்கிறது.
இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார் கிட்டி கிருஷ்ணமூர்த்தி.
தன்னுடைய ரசிகர்களை எந்த ஆதாயத்திற்காகவும் பயன்படுத்த விரும்ப மாட்டார் அஜித்குமார்.
சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படத்தை தாண்டி அவருடைய 171 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அவ்வப்போது ரஜினியை பற்றி கிசுகிசுக்கள் வரும் .
மணிரத்தினம் இயக்குனர் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளரும் கூட.
சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டியில் நடிகை நயன்தாராவை பற்றி பேசியிருக்கிறார்.
ஒரு காமெடி நடிகராக இருந்த சூரி, அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று ஹீரோவாக வெற்றி அடைந்திருக்கிறார்.
இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் உடனே வெற்றி விழா கொண்டாட்டம் வைப்பதோடு படத்தில் பணி புரிந்த அனைவர்களுக்கும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தங்களுடைய படங்களின் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அசுரத்தனமாக வேலை செய்வார்கள்.
60களில் இருந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் கலக்கிய நாகேஷும், பாலச்சந்தரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
வாலிக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவுக்கு சுயமரியாதை மற்றும் கோபமும் அதிகம் வரும்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் பொழுதே அவர் அரசியலில் இறங்கப் போவது உறுதியான ஒன்றுதான்.
பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த விமலுக்கு தற்போது கைவசம் மொத்தம் ஏழு படங்கள் இருக்கின்றன.
ரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல
புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை.
‘திரைக்கதா’ என்னும் மலையாள படம் கூட இவர்கள் இருவரை தழுவி தான் எடுக்கப்பட்டது.
எம்ஜிஆருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழோடு இருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கருப்பு சுப்பையா நடிப்பில் ஆப்பிரிக்கா அங்கிள், ஜம்பலகடி பம்பா, இனி நீ வயசுக்கு வந்தா என்ன, போன்ற காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.
17 வயதில் தன்னுடைய சிறந்த நடிப்பினால் ‘பசி’ திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார் சோபா.
இயக்குனராக ஜெயித்த வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளராக சில படங்கள் கை கொடுக்கவில்லை.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பதினாறு வயதினிலே படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தலைகீழாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.
மனிதன் மற்றும் நாயகன் திரைப்படம் அக்டோபர் 21 1987 ஆம் வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் பல ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின் ஒருவர் சினிமாவை விட்டு 20 வருடமாக ஒதுங்கி இருக்கிறார்.
நல்ல பேர் இருக்கும் இந்த இயக்குனர் இப்படி செய்வது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.