அஜித்தை வைத்து படம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல.. விஜய்காந்த்தினால் மட்டுமே இது சாத்தியமாச்சு
ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.
ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.
தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த பட குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாகவும், ஆதங்கமாகவும் பேசி இருக்கிறார் ஷகிலா.
சிவகார்த்திகேயன் இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக மாறினார்.
பாக்யராஜ் எண்பதுகளின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசனை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருக்கிறார்
கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் ஆண்டனி தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு புதிய ட்ரெண்டை கொண்டு வந்தவர் இவர்தான்.
பாரதி கண்ணம்மா 2 ஆர்டிஸ்ட்கள் தான் பழசு என்று பார்த்தால் மொத்த கதையுமே அரைத்த மாவை அரைப்பது போல் தான் ஆரம்பிக்கிறது.
கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.
சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை என்றால் அது ஜோதிகா மட்டும்தான்.
இது போன்ற ஓடிடி ரிலீஸினால் நிறைய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலேயே ரிலீஸ் ஆகி விடுகின்றன.
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
பத்து தல திரைப்படத்தின் வேலைகள் முடிந்த கையோடு சிம்பு தன்னுடைய 48வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருக்கிறார்.
கடந்த 2006 இல் ட்விட்டரில் மீ டூ என்னும் ஹேஷ்டேக்கை தொடங்கி உலகில் உள்ள நிறைய பெண்களை தங்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பற்றி பேச வைத்தனர்.
சன்னி லியோன் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் விமர்சனம் என்பது இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இசையமைப்பாளர் கீரவாணி
லோகேஷ் கனகராஜ் திறமைக்கு இந்த ஆறு வருட வளர்ச்சி என்பதே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதனால் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வியாக தான் இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்க ஆசை பட்டும் மறுத்த இயக்குனர்
ஒரு ஹாலிவுட் திரைப்படமும் உலக அளவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
நடிகர் அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லியவர் தான் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பதற்காக வெற்றிமாறன் முதலில் வேறு இரண்டு நடிகர்களை தான் அணுகி இருக்கிறார்.
பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும்.
திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது.
உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் தம்பி ராமையா ஒரு இயக்குனர் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கிராமிய கதைகளின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் பாரதிராஜா
நடிகர்களில் சிலர் மக்களே முகம் சுளிக்கும் படி ரொம்பவும் அல்பத்தனமாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிம்புவின் 48 ஆவது படத்தின் அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் முழு மனதோடு தான் நெல்சன் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டார்.