லியோ மொத்த டீமுக்கும் கடவுளாய் மாறிய விஜய்.. காஷ்மீரில் பட்ட துயரத்திற்கு கிடைத்த பெரிய லாபம்
குளிர்காலத்தில் சரியாக திட்டமிடாமல் மொத்த யூனிட்டையும் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து சென்று விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
குளிர்காலத்தில் சரியாக திட்டமிடாமல் மொத்த யூனிட்டையும் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து சென்று விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் பிரமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டார்.
ரோஜா திரைப்படத்தின் மூலம் எப்படி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தாரோ அதேபோன்று தனி ஒருவன் மூலம் அவருடைய ரீ என்ட்ரி பயங்கர மாஸாக இருந்தது.
பத்து தல திரைப்படத்திற்காக இப்படி ஒரு மட்டமான பிரமோஷனை கூல் சுரேஷ் செய்கிறார் என்று தற்போது நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விடுதலை படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது
சிம்பு படத்தின் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு தடை போடும் விதமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு முடிவு எடுத்திருக்கிறது.
விஜய் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
மீனா தன்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதுதான் என்று ரொம்பவும் கட்டுக்கோப்பாக, எந்த கிசுகிசுக் களிலும் சிக்காத நாயகியாக தமிழ் சினிமாவில் இருந்தார்.
விஜய் நேரில் சென்று சந்தித்ததை அவருடைய மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறார்.
994 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் முன்னணி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் நாட்டாமை.
சூப்பர் ஸ்டாருடன் தன்னுடைய அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார் பாண்டியராஜ்.
நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக அவர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது அவருடைய அண்ணன்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இவரை தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கே ரொம்பவும் பிடிக்கும்.
தமிழ் சினிமாவின் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்க கூடிய ஒரே நடிகை இவர்தான்.
அப்போது அஜித்துக்கு நல்ல படங்கள் சிறந்த கதையுடன் அமைந்தன
ஒரு பக்கம் விவாகரத்து என்றாலும் மறுபக்கம் இவர்களைப் பற்றிய கிசுகிசுகளும் வந்து கொண்டு தான் இருக்கும்.
நிறைய ஹீரோக்கள் பல வருடங்களாக ஒரு வெற்றி படத்திற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றவுடன் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மாஸ் திரைப்படங்கள் தான்.
பல வருடங்களுக்குப் பிறகு வெற்றியை பார்த்திருக்கும் கவின் தற்போது அதை நிலை நிறுத்திக் கொள்ள பயங்கரமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மொத்த பொருளாதாரமும் இவர்கள் படங்களை நம்பித்தான் இருக்கிறது.
ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.
தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த பட குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாகவும், ஆதங்கமாகவும் பேசி இருக்கிறார் ஷகிலா.
சிவகார்த்திகேயன் இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக மாறினார்.
பாக்யராஜ் எண்பதுகளின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசனை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருக்கிறார்
கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் ஆண்டனி தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு புதிய ட்ரெண்டை கொண்டு வந்தவர் இவர்தான்.
பாரதி கண்ணம்மா 2 ஆர்டிஸ்ட்கள் தான் பழசு என்று பார்த்தால் மொத்த கதையுமே அரைத்த மாவை அரைப்பது போல் தான் ஆரம்பிக்கிறது.
கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.
சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை என்றால் அது ஜோதிகா மட்டும்தான்.
இது போன்ற ஓடிடி ரிலீஸினால் நிறைய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலேயே ரிலீஸ் ஆகி விடுகின்றன.