டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
பத்து தல திரைப்படத்தின் வேலைகள் முடிந்த கையோடு சிம்பு தன்னுடைய 48வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருக்கிறார்.
கடந்த 2006 இல் ட்விட்டரில் மீ டூ என்னும் ஹேஷ்டேக்கை தொடங்கி உலகில் உள்ள நிறைய பெண்களை தங்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பற்றி பேச வைத்தனர்.
சன்னி லியோன் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் விமர்சனம் என்பது இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இசையமைப்பாளர் கீரவாணி
லோகேஷ் கனகராஜ் திறமைக்கு இந்த ஆறு வருட வளர்ச்சி என்பதே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதனால் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வியாக தான் இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்க ஆசை பட்டும் மறுத்த இயக்குனர்
ஒரு ஹாலிவுட் திரைப்படமும் உலக அளவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
நடிகர் அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லியவர் தான் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பதற்காக வெற்றிமாறன் முதலில் வேறு இரண்டு நடிகர்களை தான் அணுகி இருக்கிறார்.
பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும்.
திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது.
உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் தம்பி ராமையா ஒரு இயக்குனர் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கிராமிய கதைகளின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் பாரதிராஜா
நடிகர்களில் சிலர் மக்களே முகம் சுளிக்கும் படி ரொம்பவும் அல்பத்தனமாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிம்புவின் 48 ஆவது படத்தின் அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் முழு மனதோடு தான் நெல்சன் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டார்.
கிட்டதட்ட கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயிலர் படத்திற்கான அறிவிப்பு வெளியானது
அட்லிக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.
உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
பல நடிகர், நடிகைகள் தாங்கள் பொருளாதார ரீதியாக, உடல் நல ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம், எங்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.
ஜெயலலிதா சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நடராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு சில விஷயங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஒரு சாதாரண நடிகனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்தடுத்து வெற்றிகள் என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருந்தது.
வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.
சிம்புவை தாண்டி இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையின் காட்சிகள் இன்னுமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.