விஜய்க்காகவே செதுக்கிய தளபதி-66.. இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு கதை
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழ் தெலுங்கு என இரு மொழி படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிப்பள்ளியுடன் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழ் தெலுங்கு என இரு மொழி படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிப்பள்ளியுடன் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக
மத்தியிலும், மற்ற பிற வட இந்திய மாநிலங்களில் தற்போது உறுதியாக காலூன்றியுள்ள பா.ஜ.க அரசிற்கு தென்னிந்தியாவில் பெரிதாக தங்களது கட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அரசியல் சூழ்நிலைகளால் கர்நாடகத்தில்
பல முக்கிய படங்கள் வெளியாகும் போது, அந்த கதை என்னுடையது என பலர் முளைத்து விடுவார்கள். இந்த பிரச்சினை சங்கர் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அனைவரையும் படாதபாடு
90களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஷகிலா. மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் முதன் முறையாக துணை நடிகராக அறிமுகமானார் ஆவார். விரசத்தை
தனுஷும், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் வெளியாகி 12 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. இந்த படத்தின் 2ஆம் பாகத்தில் சல்லி மற்றும் அவரது புதிய குடும்பம் மற்றும் பண்டோராவை
விதவிதமான கதாபாத்திரங்கள் மூலமாகவும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலாலும் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி.
சினிமாவில் தற்பொழுது ஹீரோயின்கள் என்றால் ஒல்லியாக, சிறந்த உடற்கட்டுடன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி உள்ளது. ரசிகர்களுக்கு இதில் சில மாற்று கருத்துகள் இருந்தாலும், தங்களுடைய
கே.ஜி.எஃப் 2 படம் தான் தற்போது இந்தியாவில் முக்கிய பேச்சு. பெரிதும் கவனிக்கப்படாத கன்னட திரையுலகிலிருந்து வெளியான ஒரு படம் மொத்த இந்திய திரையுலகையே பேச வைத்துள்ளது.
பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தின் அடுத்த வேலைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். தெலுங்கிலும்
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். பெரும் போராட்டங்களுக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் தலையில்
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்ற ஈரானிய மொழி திரைப்படம் 1998 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்த படம் சிறந்த படத்திற்கான
தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “பீம்லா நாயக்”. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன்,
தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி சில
தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியுள்ளார். இவரது படங்கள் வெளியாகிறது என்றால் நேரடி மலையாள படங்களும் தங்களுடைய படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும் அளவிற்கு
ஃபோர்ப்ஸ் இதழின் வெளியீட்டின் படி, திரு. எலான் மசுக் தான் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். மதிப்பீட்டுகளின் படி அமெரிக்க பணமதிப்பில் கிட்டத்தட்ட அவருடைய
டோலிவுட்டின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கொரட்டலா சிவா இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என
மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியானது. கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில்
சினிமாவில் இயக்குனராகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு ஆசை எப்படியும் ரஜினியுடன் ஒரு படம் பணியாற்றிட வேண்டும் என்பதே இருக்கும். தற்போது பெரிய இயக்குனர்களை தவிர்த்து ரஜினி இளம்
நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடந்த முடிந்த 94-வது ஆஸ்கார் விருதுகளில் டென்னிஸ் வீராங்கனை சகோதரிகள் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோரின் தந்தையின் வாழ்கக்கையை
பீஸ்ட்’ படத்திற்கு பிறகு ‘தளபதி 66’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு
கோலமாவு கோகிலா படத்தில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர், விஜயுடன் பீஸ்ட் என அடுத்தடுத்து படங்கள் இயக்கி தற்போது முக்கியமான ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர் நகுல். அந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக அவர் நடித்து இருந்தார். இந்த
இந்தியா முழுவதையும் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள படம் கே.ஜி.எஃப் 2. யஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடித்துள்ள இந்த படம்
சூரி காமெடி நடிகராக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக மாறினார். இந்தப்
தமிழின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். சில விஷயங்களை மறைமுகமாகச் சொன்னாலும் அதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் ரசிகர்
இப்போது பான் இந்திய கான்செப்ட் மூலம் படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளூர் படங்களுக்கு இணையாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகின்றன. என்றாலும் கூட நடிகர்கள்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிருபித்து