சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் டீசர் இப்போது வெளியாகி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு சிம்பு படம்
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் டீசர் இப்போது வெளியாகி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு சிம்பு படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது. இந்த படத்தை சன்
ஒரு வருடத்திற்கு 25 படங்கள் கொடுத்த ஹீரோக்கள் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகர் இப்போது மொத்தம் 45 படங்களில் நடித்து கொண்டிருக்கிறாராம். இந்த
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இன்று ரிலீஸ் ஆகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் ரிவியூக்களை மட்டுமே பெற்று வருகிறது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆன
வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகி நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கான FDFS இன்று அதிகாலை 5.30
80ஸ், 90ஸ் காலங்களில் டாப் நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜயகாந்த் தான். ஆனால் இந்த நடிகர்களுக்கே டப் கொடுத்து அவர்களை மிரள விட்ட நடிகர்களும்
சிம்புவின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் FDFS ஷோ
‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு சூர்யா இப்போது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, இயக்குனர் சிறுத்தை
இளையராஜா 1976 ல் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து இன்றுவரை தென்னிந்திய இசையின் அரசனாக இருக்கிறார். இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். 1000 பாடல்களுக்கு மேல்
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவும் கடந்த சில தினங்களுக்கு
பிக்பாஸ் சீசன் 6க்கான ப்ரோமோ கடந்த வாரம் வெளியானது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ஒரு
நடிகர் ஜெய்யை வைத்து, வித்தியாசமான கதைக்களத்துடன் திரைப்படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்த ஒரு இயக்குனர் இப்போது கோலிவுட்டில் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த படம் நிறைய
சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய மகனுடன் எடுத்த போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். சிவா இப்போது தான் முதன் முறையாக அவருடைய
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் திரைப்படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி
மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்
மதுரையில் ஏதோ ஒரு கிராமத்தில் புகைப்படங்களுக்கு பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த வடிவேலு, வைகை புயல் வடிவேலு ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகர்
SIIMA அவார்ட்ஸ் பத்தாவது ஆண்டிற்கான விருது விழா கடந்த சனி மற்றும் ஞாற்றுக்கிழமை நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் இந்த விழாவில்
தளபதி விஜய் இப்போது வாரிசு படத்தில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த வாரம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன்
நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது. அப்போது விட இன்றைய நாட்களில் டெக்னாலஜி எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விட்டது. MGR, சிவாஜி காலங்களில்
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பானது கோவா மற்றும் மும்பையில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு சென்னை
தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்து லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67 வது படத்தில் இணையவிருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ்
நடிகைகள் பொதுவாகவே அவர்களுடன் மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்டியூம் டிசைனர், உதவியாளர், நியூட்ரனிஸ்ட் என ஐந்து முதல் எட்டு பேரை வரை தங்களுக்கு உதவியாளராக வைத்து
‘தி லெஜெண்ட்’ திரைப்படத்திற்கு பிறகு அந்த படத்தின் ஹீரோ அருள் சரவணன் அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும், கதைகளை கேட்டு கொண்டிருப்பதாகவும், மேலும் இந்த படத்தையும்
சமீபத்தில் கொடை என்னும் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்ற போது தயாரிப்பாளர் கே என் ராஜன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜன் தன்னுடைய பழைய
பொன்னியின் செல்வன் படத்தின் மீதான சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இப்போது தயாரிப்பு வேலைகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன.
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து நானே வருவேன், கருங்காப்பியம், காப்பி வித் காதல், டக்கர் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் பொம்மை நாயகி, பூமர் அங்கிள்
ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஸ்டார் அத்தனை பேருடனும் பணியாற்றிய KS ரவிக்குமார், ரீசண்டாக பிக்பாஸ் புகழ் தர்ஷன்,மற்றும் லாஸ்லியா நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா’
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் STR ன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை