மீண்டும் விஸ்வரூபம் எடுத்த சூரி.. கைதாக போகும் விஷ்ணு விஷாலின் தந்தை
சூரி காமெடி நடிகராக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக மாறினார். இந்தப்
சூரி காமெடி நடிகராக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக மாறினார். இந்தப்
தமிழின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். சில விஷயங்களை மறைமுகமாகச் சொன்னாலும் அதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் ரசிகர்
இப்போது பான் இந்திய கான்செப்ட் மூலம் படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளூர் படங்களுக்கு இணையாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகின்றன. என்றாலும் கூட நடிகர்கள்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிருபித்து
கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்கள் நடித்து வருகிறார் அதுவும் இவர் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தொடர்ந்து
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன்கள் தாய் மற்றும் தந்தை
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு நம்பிராஜன் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த கனவு நாயகியாகி போனார். பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும்
கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி
கடந்த 2013ஆம் வெளியான ராஜா ராணி படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். பின்னர் சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், பாடலாசிரியராகவும் பணிபுரிந்து
பாலிவுட்டில் மூன்று கான்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளமும், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் கொண்ட நாயகன் அக்ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்தது மூலம்
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதிஷ் நடிப்பில் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. மலையாளத்தில் வெளியான “அடி
மணிரத்னத்திடம் துணை இயக்குநராக இருந்த சுதா கொங்கரா 2008ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தையும் பின்னர் 2016ஆம் ஆண்டு மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்பின்றி
சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை புரிந்த ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கே.ஜி.எஃப் படங்களின் வெற்றி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இவை அனைத்தும் ஹிந்தி மார்க்கெட்டில் வசூலை
சினிமா நடித்து பணம் சம்பாதிப்பது போலவே நடிகர்களுக்கு மற்றோரு மிகப்பெரிய வருமானத்தை தரக்கூடியதாக இருப்பது விளம்பரங்கள். சில காலம் முன்பு விளம்பரங்களில் நடிப்பதற்கு என தனியாக நடிகர்கள்
கேஜிஎஃப் 2 தான் இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வட்டாரங்களில் பெரிய வசூலை குவித்து வருகிறது. KGF 2 படத்தின்
அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில்
ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம்
சினிமாவில் எப்போதும் ஒருவர் நிலைத்து நின்று விடுவதில்லை. அது மிகப்பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். துணை நடிகர்களாக இருப்பவர்கள் சில நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நீண்ட காலம்
தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரு படம் அந்த தேதியில் வெளியாகவில்லை என்றால், அது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி விடும். ஆகவே தான் பெரும்பாலான
நடிகர் விஷால் சினிமாவை போலவே நிஜத்திலும் அதிரடியாக செயல்களை செய்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி என நடிகர்கள் கார்த்தி, நாசர், கருணாஸ், பொன்வண்ணன்
நிறைய நடிகர்கள் தொடர் தோல்வி படங்கள் அமைந்தால் பின்னர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து மறைந்து போய் விடுகின்றனர். ரசிகர்களும் அவர்களை மறந்து போகின்றனர். இதனை நன்கு
ஹிந்தி பட மார்க்கெட்டை தற்போது தென்னிந்திய படங்களில் அடித்து துவம்சம் செய்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு ராஜமௌலியின் பாகுபலியை கண்ட பிரமித்த இந்தியா, அதன் இரண்டாம் பாகம்
திரையில் தோன்றும் நடிகனை தனது ஆஸ்தான நாயகனாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் அவர்கள் வழி நடப்பதோடு மற்றொரு நடிகரின் ரசிகர்களுடன் சண்டையிடுவதும், போட்டி போட்டு தன்னுடைய நடிகர் தான்
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று சூரியாவின் 41ஆவது படம். சூரரை போற்று, ஜெய் பீம் என வரிசையாக மாறுபட்ட படங்களில் நடித்து வரும்
ஒரு காட்சியை தன்னுடைய சாமர்த்தியத்தால் ஒரு நடிகன் எவ்வாறு கையாளுகிறான் என்பதை பொருத்தே அவனுடைய நடிப்பு பண்புகள் திரையில் பார்ப்பவர்களுக்கு தெரியும். அவ்வாறு தோன்றும் காட்சிகளில் தன்னுடைய
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால்
தனது திரையுலக வாழ்க்கையில் நீண்ட சர்ச்சைகளையும், தோல்விகளையும் சந்தித்து வந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை மீட்டு கொள்கிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதலே தமிழ் ரசிகர்களுக்கு
தமிழ் திரையுலகின் 90-களில் விஜய், அஜித், சூர்யா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை