இதுவரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத ஒரே ஹீரோ.. வெளிவந்த 35 வருட ரகசியம்
பிரபலமான பல உச்ச நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருப்பார்கள். MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என நெகடிவ்
பிரபலமான பல உச்ச நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருப்பார்கள். MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என நெகடிவ்
‘காதல் ‘ திரைப்படம் மூலம் நாயகனான பரத்துக்கு, ‘எம் மகன்’ திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஹிட் படங்களும் அமையவில்லை. 2009 ஆம் ஆண்டு
1960 ஆம் ஆண்டு ஆரம்பித்த உலக நாயகன் கமலஹாசனின் கலை பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றைய கதாநாயகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து
சினிமாவை பொறுத்த வரை நடிப்பு, முக பாவனையோடு சேர்த்து குரல் வளமும் மிக முக்கியமான ஒன்று. இந்த மூன்றில் எது மிஸ் ஆனாலும் கதாபாத்திரம் செல்லுபடி ஆகாது.
சினிமாவை தாண்டி நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவின் பங்கு மிகப்பெரியது. ஒரு சில பிரபலங்கள் மீடியாவுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது, பட ப்ரமோஷனில் கலந்து கொள்வது
பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளராகவும், சமூகவலைத்தளங்களில் சினிமா விமர்சனங்கள் எழுதிக் கொண்டிருந்த பிரபலம் இன்று உயிரிழந்து இருக்கிறார். சினிமா விமர்சனங்களையும் அந்த படத்தை ட்ராக் செய்து அதன்
நாளை விசாகப்பட்டினத்தில் நடிகர் விஜய்யும் அஜித்தும் சந்திக்க இருக்கின்றனர். இது அவர்களது ரசிகர்கள் இடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித்துக்கும் விஜய்க்கும் படங்கள் ரீதியாக
விடுதலை போராட்டத்தை புத்தகத்தில் படித்த நமக்கு, அந்த போராட்டங்களையும், நம் மண்ணின் வீரத்தினையும் கண் முன் காட்டியது தமிழ் சினிமா. விடுதலை போராட்டத்தை பேசிய 6 திரைப்படங்களை
80ஸ், 90ஸ்-களில் ஹீரோவாக இருந்த பலர் தற்போது காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என காலத்திற்கேற்ப தங்களை மாற்றி நடித்து வருகின்றனர். சத்யராஜ், பிரபு, சரவணன், சரத்குமார்
சூர்யா-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான திட்டமிடுதலில் மும்முரமாக இறங்கி இறக்கிறார்.
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஜோதிகா-அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் தமிழில் ஒரு சூப்பர் ஹிட்
ரஜினி-கமல் நிறைய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எம் ஜி ஆர் – சிவாஜி, அஜித்-விஜய் சேர்ந்து நடித்தது அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஷாருக்கின் ஜவான் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக என நடிக்கிறார் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் இயக்குனர் அட்லீயின் ‘ஜவான்’
படங்களில் கொடூரமான வில்லத்தனத்தை காட்டிய அந்த காலத்து வில்லன்கள், தங்கள் நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். உடல் அசைவு, கூர்மையான பார்வை,
நடிகர் சூர்யாவின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இது சூர்யாவின் 39வது படம் என்பதால் சூர்யா-39 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அஜித் மற்றும் ரஜினியை இயக்கிய இயக்குனருடன்
சொதப்பல், பிளாப், தோல்வி என்ற சொல்லப்படும் படம் ஒன்று பீஸ்ட், விக்ரம் படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது . ‘FDFS’ எனப்படும் முதல் நாளில் முதல் ஷோ
தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு அதன் பிறகு எந்த பட வாய்ப்பும்
நடிகை வடிவுக்கரசி கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்து கேரக்டர்களையும் தரமாக செய்து சினிமாவில் இன்று ஒரு மிகப்பெரிய முன்னணி முக்கியமான நடிகையாக உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் நிறைய நிறைய முக்கியமான கதாபாத்திரங்களுடன் நடித்திருக்கிறார். சிவாஜி, நாகேஷ், நம்பியார், ரவிச்சந்திரன், போன்றோருடன் நடித்த ரஜினிகாந்த் ஒரு முக்கியமான
தளபதி-67 திரைப்படத்தில் 90ஸ் கால முக்கிய வில்லன் ஒருவர் இணைந்திருக்கிறார். நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம், கேங்ஸ்டர் கதையை
முழுக்க முழுக்க நடிகர் அஜித்தை மட்டுமே மனதில் வைத்து அவருக்காகவே எழுதப்பட்ட கதை, ஒன்று அவரிடம் சொல்ல படாமலே தளபதி விஜயிடம் சென்று வெற்றிப்படமாக மாறியுள்ளது. சமீபத்தில்
கார்த்திக்கு கிராமத்து கதை தான் செட் ஆகும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து வெகுவாக நிலவி வருகிறது, இதற்கு காரணம் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன்
பத்து தல படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று 2-வது கட்ட ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகிவிட்டது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் சிலம்பரசனும் இணைந்து
கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியான படம் மிகப் பெரிய ஹீரோக்களின் படத்தை போல முதல் நாளிலேயே பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்தி
உலகநாயகனின் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால் கமலஹாசன் ஒரு சில படங்கள் மட்டும்தான் இரண்டாம்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், பாடல் காட்சிக்காக வெளிநாடுகளுக்கும், பல தீவுகளுக்கும் சென்று வருபவர். ஆனால் இன்று அவருக்கு சென்னையில் உள்ள எழிலகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் ஒட்டு மொத்தமாக 25 படங்கள் தோல்வியடைந்து அந்த இண்டஸ்ட்ரியை அதல பாதாளத்தில் தள்ளி உள்ளது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் வெற்றிப்படுகட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது
ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்து அடுத்து படங்களை கொடுத்து அவருடைய ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் சந்தோசப்படுத்திய சிம்பு. இப்போது மறுபடியும் எல்லாரையும் புஸ்ஸாக்கும்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு, இயக்குனர் நெல்சன்க்கும் ஜெயிலர் படம் மிக முக்கியமான ஒரு புராஜக்ட், இருவருக்குமே ஜெயித்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம். ரஜினியின் சமீபத்திய படங்கள்
சினிமாவில் யாரையும் நம்ப முடியவில்லை என்றும், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அமலா பால் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ‘கடாவர்’ பட செய்தியாளர் சந்திப்பின் போது