34 வருடம் கழித்து மீண்டும் ரஜினி நடிக்கும் கதாபாத்திரம்.. அவரே ஆசைப்பட்டு சொன்ன கதை
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.
கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகனும், நடிகருமான தளபதி விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார்.
வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் ஒரு தொடரில் இணைந்து பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிறைய ஜோடிகள் இருக்கிறார்கள்.
நாகசைதன்யாவும், சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடன் போட்டியிட்டது.
படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.
அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் கொடுத்த எதிர்பார்ப்பினால், எப்போது இவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.
சில நேரங்களில் வெற்றி பெற்ற கதைகளை அப்படியே சுட்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் படத்தை எடுத்துக் கொண்டு மாட்டிக்கொள்வார்கள்.
மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.
நடிகையான நளினியை துரத்தி துரத்தி காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்த ராமராஜன் தன் மனைவி ஒரு நடிகை என்பதை பின் நாட்களில் மறந்து ஒரு நடிகையிடம் கறாராக பேசியிருக்கிறார்.
த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஐந்து கேரக்டர்களை என்றுமே யாராலும் மறந்து விட முடியாது.
சில முன்னணி ஹீரோயின்கள் முக்கியமான இந்த ஏழு படங்களை தவறவிட்டு இருக்கிறார்கள்.
தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இந்த நடிகை
எப்போதுமே ரொம்ப ஸ்டைலிஷ் ஆக உடை அணியக்கூடிய மனோபாலா, சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மனோபாலா
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்தடுத்து படத்தைப் பற்றி சுட சுட அப்டேட் கொடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார்.
திருமணம் ஆகி கணவன் மற்றும் குழந்தை என்று செட்டிலான ஐஸ்வர்யா ராய்க்கு 40 வயதை கடந்த நிலையிலும் இன்று வரை அதே அழகு அப்படியே மெருகேறி இருக்கிறது.
இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்றோரின் கற்பனைகளை கதை வடிவில் கொண்டு சேர்த்தவர் தான் சுஜாதா
பணத்திற்காக மொத்த கொள்கையும் தளர்த்தி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார்.
விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் நெஞ்சினிலே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் தான் விஜய் மில்டன்.