திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’
பெண்கள் செண்டிமெண்ட்டை வைத்தே தன்னுடைய படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, முன்னணி ஹீரோவாகவும் இருந்தார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்.
பெண்கள் செண்டிமெண்ட்டை வைத்தே தன்னுடைய படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, முன்னணி ஹீரோவாகவும் இருந்தார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்.
சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் துருவ நட்சத்திரமாக இருந்தது மகேந்திர சிங் தோனி தான்.
பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.
கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் கலக்குகிறாரோ, அதே அளவுக்கு நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே ஜாலிக்கும், பார்ட்டிக்கும் பஞ்சம் இருக்காது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் சசிகுமார் நடித்திருந்தார்.
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர் சுந்தர் சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
தளபதி 68ல் நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
சிம்புவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தான்.
கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன.
தளபதியின் 68 வது படத்தை இயக்க இருப்பது இயக்குனர் வெங்கட் பிரபு என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.
எட்டு வெளிநாட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
பாலிவுட்டில் சிறந்த நட்சத்திர ஜோடி என்றால் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்- கௌரி கான் ஜோடி தான்.
சமீப காலமாக சின்ன, சின்ன ஹீரோக்களின் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மிகப்பெரிய சாதனையை படைத்து விடுகின்றன.
மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் பல நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்.
மணிகண்டன் வசனங்களில் இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
நடிகை திரிஷா கிருஷ்ணன் மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்.
இதுதான் முதன் முதலில் ஒரு ஜெயிலரை பற்றி வெளிவர இருக்கும் கதையாகும்.
விஜய்க்குப் பின் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஹீரோ என்றால் அது அஜித் குமார் தான்.
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய ஹீரோக்களின் படங்கள் மோத இருக்கிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
நடிகர் அஜித்திற்கும் சினிமாவில் நெருக்கமான ஐந்து பேர்கள் உண்டு.
சில சீசன்களின் போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் வரை நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியில் வந்த பிறகு அவர்களைப் பற்றி எதிர்பாராத நிறைய விஷயங்கள் மீடியாவில் வெளிவர தொடங்கும்.
கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் லியோ அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபலம் ஒருவர் மீடியா முன் நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு விஷாலை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.
இந்த இயக்குனர் பெரிய நடிகர்கள் இல்லாமலேயே தன்னுடைய எல்லா படத்தையும் இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழைத் தவிர இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்
சினேகா இந்த 6 நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.
துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வெற்றியால் அடுத்த படமான விடாமுயற்சியின் மீது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.