Kamal: நேற்றிலிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்கள் பரபரப்பை கிளப்பி வருகிறது. தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் அவர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அது மட்டும் இன்றி இன்னும் சில முக்கிய பிரபலங்கள் கூட விசாரிக்கப்படலாம் என்கின்றனர். இந்நிலையில் கமல் நடத்தும் பாட்டியில் கூட இந்த பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கும்.
பாடகி சொன்ன பார்ட்டி ரகசியம்,
வெள்ளித் தட்டில் கொண்டு வந்து கொடுப்பார்கள் என பாடகி சுசித்ரா சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அப்போதே இந்த விவகாரம் அதிர்வை ஏற்படுத்தியது.
இருந்தாலும் கூட அரசு இது தொடர்பான எந்த விசாரணையும் செய்யவில்லை. ஆனால் இப்போது ஸ்ரீகாந்த் விவகாரத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? தப்பு யார் செய்தாலும் தப்பு தானே.
இதில் கமல் மட்டும் என்ன விதிவிலக்கா? அவருக்கு மட்டும் தனி சட்டமா? என இணையவாசிகள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் சுசித்ரா பேசிய அந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.