பிரம்மாண்டமான வரலாற்று படத்தை எடுக்கப்போகும் சுந்தர் சி.. வலையில் விழுந்த 2 திமிங்கலங்கள்
சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை
சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை
கார்த்தி தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கார்த்தி நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை தொடர்ந்த கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும்
இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அமோகமாக இருக்கிறது. அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து, வசூலிலும் சாதனை
இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆர் சி 15 என்னும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். வேலையில் படுபிஸியாக இருக்கும்
சமீப காலமாக இந்த 5 நடிகர்கள் ஜெட் வேகத்தில் தங்களது சம்பளத்தை உயர்த்தி கொண்டிருக்கின்றனர். அதிலும் கோலிவுட்டில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் காமெடி புயல் வடிவேலு தாறுமாறாக
சினிமா துறையில் உள்ள பிரபலங்களுக்கு பல்வேறு துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் சிலர் பைக் ரேஸில் அதீத பிரியம் கொண்டவராக உள்ளனர்.
விருமன், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம்
தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி இருந்தாலும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் மூலம் டாப்
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரலில் ரிலீசான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இசையமைப்பாளர்
இதுதான் சந்தர்ப்பம் என்று தற்போது இயக்குனர் பாலாவை பலரும் ஒதுக்கி வருகின்றனர். விவாகரத்து, பிரிவு என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா ரொம்பவும் மன உளைச்சலுக்கு
நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பழைய படம் ஒன்றை இயக்குனர் சுந்தர் சி தற்போது தூசி தட்டி எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வரும்
நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. எம் ஜி ஆர் முதல் ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட
கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர் பசுபதி. இவர் ஒரு நல்ல திறமையான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். தமிழ் மட்டுமின்றி
கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை
தமிழ் சினிமாவில் எப்போதுமே தீபாவளிக்கு படங்கள் வருவது என்பது சிறப்பான விஷயம். அது பல காலமாகவே அந்த மகிழ்ச்சி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அப்போதெல்லாம் தீபாவளி என்றாலே
கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு
ஆர்யா தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக பயணித்து வருகிறார். ஒரு ஹீரோவாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் நல்ல கதை அம்சம்
ஒரே கதையை மையமாக வைத்து பார்ட் 1,பார்ட் 2 என பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. இதில் முக்கியமாக அண்மையில் திரையரங்கில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப்
கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் வெற்றி படங்களை தொடர்ந்து சர்தார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது. மேலும் சர்தார்
ஆர்யா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு இவர் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு திணறி வருகிறார்.
தமிழ் சினிமாவில் கெட்டப் மாற்றுவதற்கு பெயர் போனவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் தான். கேரக்டருக்கு தேவை என்றால் கடுமையாக ரிஸ்க் எடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி
திரை உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் பெங்களூரில் 67-வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் கொடுக்கப்பட்டது.
ஆர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக இவர் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால்
உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்தடுத்த வேலைகளில் கமலஹாசன் தீயாய் செயல்பட்டு வருகிறார். இப்போது ஷங்கர் இயக்கத்தில்
சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவருடைய அல்டிமேட் நடிப்பால் இவரை ‘அல்டிமேட் அஜித்’ என்றும் ‘தல அஜித்’
ஆர்யாவின் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளிவந்தது. ஹாலிவுட் பாணியில் படு மிரட்டலாக வெளிவந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை
சன் டிவி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. பல சின்னத்திரை தொடர்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற சன் டிவி ஏராளமான
இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
சமூகம் சார்ந்த பல நல்ல திரைப்படங்களில் நடித்து வருவதன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இவர்