ரஜினியை விட ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கிய கமல்.. எந்த படத்தில் தெரியுமா?
ரஜினி-கமல் இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். கமலை விட ரஜினிக்கு அதிக மாஸ் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் ஆரம்ப காலத்தில் கமலை
ரஜினி-கமல் இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். கமலை விட ரஜினிக்கு அதிக மாஸ் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் ஆரம்ப காலத்தில் கமலை
சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவுக்கு
சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்ற படம்
விதார்த் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார். அதிலும் பிரபு சாலமனின் மைனா படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால்
தமிழ் சினிமா ஒரு தலையான ஆண்கள் காதலை சொல்லும் விதமாக பல படங்களை எடுத்துள்ளனர். ஆனால் சொல்லப்படாத பெண்களின் காதல் கதையை வைத்து சில படங்கள் தான்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு வெற்றி இயக்குனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவர் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய அளவில் கல்லாவும் கட்டி
80, 90 களின் காலத்தில் நடித்த நடிகைகள், கோலிவுட்டின் மிகப்பெரிய தூணாக இருந்தவர்கள். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மஹிந்திரா போன்ற இயக்குனர்களின் நடிப்பு பட்டறையில் தீட்டப்பட்ட நடிப்பு
இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கோலிவூடில் தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிராமத்து கதைகளை கொண்டு தமிழ்
விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்பு தனக்கு வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொண்டு எல்லா இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். தற்போது அதே போல் ஒரு இயக்குனருக்கு
சினிமாவில் வந்த புதிதில் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் பிறகு திருவண்ணாமலை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். இவர் நடித்த மைனா படம்
1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப்
மனித உறவுகளை மையப்படுத்தி தரமான அழுத்தமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் தங்கர் பச்சானின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சமீபத்தில் இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவருமான பாரதிராஜா. இவரது திரைப்படங்களில் இது தனிப்பட்ட உணர்வுகள் உருவாகும். பாரதிராஜாவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாது அதேபோல் அவரது திரைப்படங்களும் உணர்வுகளை
லிங்குசாமி அதிரடி வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன்பின் சிறிது காலம் படங்களை இயக்காமல் கதைகளை எழுதி கொண்டிருந்தார். அவர் கடைசியாக
சினிமாவில் மிகப்பெரிய உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசியவிருது. இந்த விருதை நடிகர், நடிகைகள், இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்ட
பாக்யராஜின் பங்கு தமிழ் சினிமாவில் அளப்பரியது. அதாவது நடிகர், சிறப்பு தோற்றம், தயாரிப்பாளர், வசனம், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற
ஒரு இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் பார்த்திபன் மற்றும் பாரதிராஜா இருவரும் தற்போது நடிப்பிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது ஒரு விழாவில் கலந்து
தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி அதை தொடர்ந்து ரன், சண்டைக்கோழி போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல்
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய இன்னிசை பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மனதை வருடும் இவருடைய பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. இவர்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா
வணக்கம் சினிமாப்பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையை முக்கிய
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கி பேய் படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் என்ற
பணம் மற்றும் புகழை சம்பாதிப்பதற்காக பலர் சினிமாவை நாடி வருகிறார்கள். ஆனால் நடிப்பின் மீதுள்ள ஈடுபாடும் காரணமாக சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில்
தமிழ் சினிமாவில் வித்யாசமான படைப்புகள் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படங்கள் பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன்,
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக் கூடியவர் தான் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக பார்க்கப்பட்ட தனுஷ், தற்போது பாலிவுட், ஹாலிவுட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இந்த காலத்திலும் கூட்டு குடும்பத்தில் சந்தோஷமாக வாழ முடியும் என மக்களுக்கு
பொழுதுபோக்கிற்காக சிறுவயதில் நாடகம் போட்ட ரஜினியின் ஸ்டைல், வேகமான நடை, சுறுசுறுப்பு பிடித்துப்போக அவருடைய நண்பர் அவரை சினிமாவில் நடிக்க தூண்டியதால், அதன் பிறகு இயக்குனர் கே
பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த கே பாக்யராஜ் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
பெண்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களால் மிகவும் பிரபலமானவர் நித்யானந்தா. இந்நிலையில் தற்போது கைலாசம் என்ற தீவு நாட்டை விலைக்கு வாங்கி